அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்திற்கு அருகாமையில் நேற்று இரவு வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் தம்பிலுவில்லைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் திருக்கோவில் ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துப்பற்றிய மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருக்கோவில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் 24 வயது யுவதி உயிரிழப்பு.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்திற்கு அருகாமையில் நேற்று இரவு வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் தம்பிலுவில்லைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் திருக்கோவில் ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துப்பற்றிய மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



