பாகிஸ்தான் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

தலிபான் தலைவர் முஃப்தி நூர் வாலி மெஹ்சூத்துக்கு சொந்தமானதாக நம்பப்படும் ஒரு வாகனத்தை குறிவைத்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் இராணுவம் நாளை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top