11 செப்டம்பர் 2001
இரட்டைக் கோபுர தாக்குதல் தினம்.
வாஷிங்டனில் இருந்து புறப்பட்ட இரண்டு பயணிகள் விமானத்தைக் கடத்திய ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா இயக்கம் , அமெரிக்காவின் வணிகக் கட்டிடமான இரட்டைக் கோபுரங்கள் மீது மோதச் செய்து தாக்குதல் நடத்தினர்.
மேலும் மற்றொரு பயணிகள் விமானத்தைக் கொண்டு பென்டகன் மீதும் தாக்குதல் நடத்தினர்.
4வது விமானத்தைக் கடத்தி பென்சில்வேனியா மீது தாக்கினர்.
இந்தத் தாக்குதல்கள் சுமார் ஒன்றரை மணி நேர இடைவெளியில் நடந்தது.
இதில் 3000 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இரட்டைக் கோபுரங்களும் இருந்த இடம் தெரியாமல் சாம்பலாயின.



