இஸ்ரேலில்
இஸ்ரேலில் புதிய வைரஸ் தொற்று பச்சிளங்குழந்தைகள் 8 பேர் பலி. இஸ்ரேல் சுகாதாரத்துறை தகவல்? பயங்கரவாத குஸ்ரேல் காசா பச்சிளங் குழந்தைகளை ரெப்ரிஜிரேட்டல் வைத்து தொடர் இனப்படுகொலை செய்தது நினைவிருக்கும்.?/கர்மா?
இஸ்ரேலில் புதிய வைரஸ் தொற்று பச்சிளங்குழந்தைகள் 8 பேர் பலி. இஸ்ரேல் சுகாதாரத்துறை தகவல்? பயங்கரவாத குஸ்ரேல் காசா பச்சிளங் குழந்தைகளை ரெப்ரிஜிரேட்டல் வைத்து தொடர் இனப்படுகொலை செய்தது நினைவிருக்கும்.?/கர்மா?
புதிய காரில் போதைப்பொருளுடன் சிக்கிய யாழ் பிரபல வர்த்தகரின் மகன். யாழ் நகரில் இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற நபரொருவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதன்போது 11 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் பிரபல வர்த்தகரின் மகன் எனவும் ஏற்கனவே ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பான வழக்கில்
சூடான் பத்திரிகையாளர் கடத்தப்பட்டார் அல் ஜசீரா முபாஷர் நிறுவனத்தின் எல் ஃபாஷர் நிருபர் முஅம்மர் இப்ராஹிம், முற்றுகையிடப்பட்ட நகரிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆதரவு பெற்ற RSF போராளிகளால் கடத்தப்பட்டார். இப்ராஹிம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் குண்டுவீச்சுகளின் மத்தியில் பணியாற்றி, RSF நடத்திய கொடூரங்களையும் பட்டினி நிலையும் பதிவு செய்து வந்தார்.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இன்று அங்காராவில் துருக்கி ஜனாதிபதி ரெசப் டாயிப் எர்டோகனை சந்தித்து, 40 யூரோஃபைட்டர் டைபூன் போர் விமானங்கள் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை முடிவு செய்ய உள்ளார்.. இந்த திட்டத்தின் கீழ், கத்தார் மற்றும் ஓமானில் இருந்து 12 பயன்படுத்தப்பட்ட ஜெட் விமானங்களை துருக்கி உடனடியாகப் பெறும், மேலும் 28 புதியவை பின்னர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், துருக்கி குடியரசுத் தலைவர் எர்டோவான் சந்திப்பு Read More »
கெமரூனின் ஜனாதிபதியாக மீண்டும் 92 வயதுடைய பௌல் பியா தேர்வு கெமரூனில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 92 வயதுடைய பௌல் பியா 53.66% வாக்குகளைப் பெற்று எட்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் வெற்றி பெற்றுள்ளதாக கெமரூனின் அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது விலா எலும்புக் கூட்டில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக உட்பகுதியில் இரத்தப்போக்கு ஏற்பட்டதால், ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உள்ளார்.
அமெரிக்க தூதர்கள் காசா போர்நிறுத்தத்தை மீறுவதைத் தடுக்க இஸ்ரேலுக்குள் பெருமளவில் வருகை தருகின்றனர். டிரம்ப் தாம் “போரைக் நிறுத்தினேன்” என பெருமைபேசிக் கொண்டிருக்கிறார்,மேலும் காசாவின் மேற்கு கரை இணைப்பை (annexation) எச்சரித்துள்ளார். விமர்சகர்கள், இஸ்ரேல் தற்போது அமெரிக்காவின் வாடிக்கையாளர் நாடாக நடந்து வருகிறது எனக் கூறுகின்றனர், அதே நேரத்தில் நெதன்யாகு சுதந்திரத்தை இழப்பதை மறுக்கிறார்.
92 வயது தலைவர் பால் பியாவின் மீண்டும் தேர்வுக்கு எதிராக கேமரூனில் போராட்டங்கள் வெடித்துள்ளன; இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர். போட்டியாளரான இசா டிச்சிரோமா தான் தான் உண்மையில் வெற்றி பெற்றதாகக் கூறி அரசாங்கம் மோசடி செய்ததாகக் குற்றசாட்டியுள்ளார். இணைய மந்தநிலை மற்றும் அதிகரித்து வரும் அமைதியின்மைக்கு மத்தியில் போராட்டக்காரர்கள் இராணுவ விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
கெமரூனில் தேர்தல் வாக்குச்சீட்டுப் பிரச்சினை: 2 பேர் உயிரிழப்பு, பலர் கைது Read More »
தலைநகரம் கம்பாலாவிற்கும் உகாண்டாவின் வடக்கு நகரமான குலுவிற்கும் இடையிலான நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதியதில் மொத்தம் 63 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு பேருந்துகளும் பல கார்களுடன் மோதியதில் பலர் காயமடைந்ததாகஅந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேருந்துகளும் பல கார்களைக் கடந்து செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா ரஷ்யாவுக்கு புதிய கடும் தடைகள் அறிவிக்கத் தயாராகிறது அமெரிக்க நிதி செயலாளர் பெஸ்செண்ட் (Bessent) தெரிவித்ததாவது… இன்று பிற்பகல் பங்குச் சந்தை முடிவடைந்த பிறகு அல்லது நாளை காலை முதல் ரஷ்யாவிற்கு எதிராக பெரிய அளவிலான பொருளாதாரத் தடைகளில் அதிகரிப்பு குறித்து அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
காஸாவில் உள்ள ஒரு தம்பதியினர், சிங்கப்பூர் நிறுவனம் வழங்கிய உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்களுக்கு புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு “சிங்கப்பூர்” (Singapore) என்று பெயரிட்டுள்ளனர். இந்த குழந்தை கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை பிறந்துள்ளது. குழந்தையின் தந்தை ஹம்தான் ஹடாட் காஸாவில் ‘லவ் எய்ட் சிங்கப்பூர்’ நடத்தி வரும் இலவச உணவுக் கூடத்தில் இரண்டு ஆண்டுகள் சமையல் பணியாளராக பணி புரிந்து வந்துள்ளார். நெருக்கடியான நேரத்தில் தங்கள் குடும்பத்துக்கு ஆதரவளித்த நாட்டை கௌரவிக்கும் வகையில்,
நாசாவின் “இரண்டு நிலவுகள்” என்பது பூமியின் சூரிய சுற்றுப்பாதையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு அரை-நிலவான சிறுகோள் 2025 PN7 ஐக் குறிக்கிறது. இது இவ்வருடம் (2025 இல்) கண்டுபிடிக்கப்பட்டது. இது ~18-36 மீ அகலம் கொண்டது மற்றும் ~2083 வரை நம்முடன் இருக்கும். சந்திரனை போல இது உண்மையான சுற்றுப்பாதை சந்திரன் அல்ல.
NASA – LATESTபூமிக்கு இப்போது 2 சந்திரன்கள் உள்ளன! இது 2083 வரை இருக்கும்-நாசா Read More »
மட்டக்களப்பு வவுணதீவு வாதகல்மடுவில் காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் பலி.!! திங்கட்கிழமை (20)அதிகாலை வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு எனும் கிராமத்தில் குறித்த பெண் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கையில், தகரத்தினால் அமைத்த வீட்டினுள் இருந்த நெல்லினை உண்பதற்காக வந்த காட்டு யானையை கண்டு பயத்தில் வெளியே ஓடிய போது யானை தாக்கியதில் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளதாக அறிய முடிகிறது. இச்சம்பவத்தில் மரணமானவர் நான்கு பிள்ளைகளின் தாயான வைரமுத்து மலர் வயது 58