Ameerkhan

சீனாவில்

சீனா, பூமியில் இருந்து 36,000 கி.மீ உயரத்தில், 1 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு சுற்றுப்பாதை சூரிய மின் உற்பத்தி நிலையத்தை (orbital solar power plant) கட்டுகிறது. இந்த மாபெரும் தகடு புவிநிலை சுற்றுப்பாதையில் (geostationary orbit) நிலைநிறுத்தப்படுவதால், இது ஒருபோதும் பூமியின் நிழலுக்குள் நுழையாது. எனவே, இது 24/7 சூரிய ஒளியைப் பெறுகிறது. மேகங்கள் இல்லை, இரவு இல்லை, பருவங்கள் இல்லை — வெறும் தூய, தடையற்ற விண்மீன் சக்தி. இது பூமியை அடையும் சூரிய […]

சீனாவில் Read More »

முஸ்லிம் மாணவிகளின் ஆடை தொடர்பில் பிரதமரின் தீர்மானம் வரவேற்கத்தக்கது – வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் தலைவி நிகாஸா ஷர்பீன்.

நூருல் ஹுதா உமர் முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாச்சார ஆடையுடன் நாட்டின் எப்பாடசாலையிலும் கல்வி கற்க முடியும் என பிரதமர் ஹரினி அபயசூரிய எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது என வுமென்ஸ் கோப்ஸ் – ஸ்ரீ லங்கா Women’s Corps – Sri Lanka) அமைப்பின் தலைவி நிகாஸா ஷர்பீன் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள நன்றிசொல்லும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,அண்மையில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மேற்குறித்த இத்தீர்மானம்

முஸ்லிம் மாணவிகளின் ஆடை தொடர்பில் பிரதமரின் தீர்மானம் வரவேற்கத்தக்கது – வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் தலைவி நிகாஸா ஷர்பீன். Read More »

உலக சாதனை

62 ஆண்டுகளாக 2மீட்டர்வரை நகம் வளர்த்து உலகசாதனை. என்னை கிள்ளிய ஆசிரியரின் நகம் உடைந்ததால் என்னிடம் ஆசிரியர் “இதை வளர்ப்பதன் வலியை நான் உன்னிடம் சொன்னால், உனக்குப் புரியாது” என்று என்னிடம் சண்டை போட்டார்… அன்று, என் ஆசிரியருக்காக வெறுப்புடன் என் நகங்களை வளர்க்க ஆரம்பித்தேன், அதுவும் 62 ஆண்டுகளாக! இதுதான் 82 வயதான ஸ்ரீதர் சில்லால், உலகின் மிக நீளமான நகங்களுக்கான கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். அவரது 2 மீட்டர் நீளமுள்ள நகம் வெட்டப்பட்டு

உலக சாதனை Read More »

மீனவரை தேடும் பணி தீவிரம்

காணம்போன மூதூர் மீனவரை தேடும் பணி தொடர்கிறது. மூதூரிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவரை தேடும்பணி இன்று (30) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. அவருடன் பயணித்த மற்றுமொரு மீனவர் நீந்தி கரையை வந்தடைந்துள்ளதுடன் படகும் மீட்கப்பட்டுள்ளது. 50 இற்கும் மேற்பட்ட படகுகளில் மீட்புப்பணிகள் தொடர்கிறது.

மீனவரை தேடும் பணி தீவிரம் Read More »

புல்மோட்டையில் அமானா வங்கி

புல்மோட்டையில் அமானா வங்கியின் சுய வங்கிச் சேவையினுடைய(Self Bank) 38ஆவது கிளை நேற்றைய தினம் பல முக்கியஸ்தர்களின் பங்கு பற்றதல்களுடன் திறந்து வைக்கப்பட்டது

புல்மோட்டையில் அமானா வங்கி Read More »

காசா போர் நிறுத்தம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்புக்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் நன்றி தெரிவிப்பு! காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்பின் நேர்மையான முயற்சிகளை பாகிஸ்தான், கத்தார், ஜோர்டான், ஐக்கியஅரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இணைந்து வரவேற்றுள்ளன.

காசா போர் நிறுத்தம் Read More »

டொனால்ட் டிரம்பின் காஸா மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் விரிவான திட்டம் அறிவிப்பு!

காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு விரிவான அமைதித் திட்டத்தை முன்மொழிந்துள்ளார். இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: ♦️காசாவை பயங்கரவாதமற்ற பகுதியாக மாற்றுதல்:காசா, பயங்கரவாதத்திலிருந்து விடுபட்டு, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லாத ஒரு பகுதியாக மாற்றப்படும். இதன்மூலம், காசாவின் மக்கள் பயனடையும் வகையில் மறுகட்டமைப்பு நடைபெறும், அவர்கள் ஏற்கனவே பல துன்பங்களை அனுபவித்திருக்கின்றனர். ♦️போர் நிறுத்தம் மற்றும் பரிமாற்ற நடவடிக்கைகள்:இரு தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால், உடனடியாக போர் நிறுத்தப்படும்.

டொனால்ட் டிரம்பின் காஸா மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் விரிவான திட்டம் அறிவிப்பு! Read More »

பிரதமர் நேத்தன்யாஹு

வெள்ளை மாளிகையிலிருந்து கட்டார் பிரதமரிடம் மன்னிப்பு கோரிய நெதன்யாஹு இ*ஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தோஹாவில் நடந்த வான்வழித் தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டார், மேலும் ஒரு பாதுகாப்புக் காவலரின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.

பிரதமர் நேத்தன்யாஹு Read More »

மறைந்த தாஜுதீன்

மறைந்த இலங்கை ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் குடும்பத்தினர், அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திடம், அவரது மரணம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 13 ஆண்டுகளுக்கும் மேலாக நீதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறி வருகின்றனர். ஊடகங்களுக்குப் பேசிய தாஜுதீனின் மாமா, 2012 மே மாதம் சம்பவம் நடந்தபோது, தாஜுதீன் ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டதாக குடும்பத்தினருக்குச் சொல்லப்பட்டதை நினைவு கூர்ந்தார். “நான் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அவர் பயணிகள் இருக்கையில் இருந்தார், மேலும்

மறைந்த தாஜுதீன் Read More »

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: நால்வர் பலி!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள மோர்மன் (Church of Jesus Christ of Latter-day Saints) தேவாலயம் ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கிச் சூடு மற்றும் தீ வைப்புச் சம்பவத்தில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். டெட்ராய்ட் நகரிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் வடக்கேயுள்ள கிரான்ட் பிளாங்க் (Grand Blanc) நகர தேவாலயத்தில், ஞாயிறு காலை ஆராதனைக்காக நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த வேளையிலேயே இந்தச் சம்பவம்

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: நால்வர் பலி! Read More »

மூதூரில்படகு மூழ்கி ஒருவர் காணவில்லை

மூதூர் கடல் பிராந்தியத்திலிருந்து வெளிக்கடல் நோக்கிச் சென்று திரும்பி வரும் போது படகு ஒன்று மூழ்கியதில், மூதூர் தக்வா நகரைச் சேர்ந்த ஜுனைது அனஸ் என்ற நபர் இதுவரை காணாமல் போயுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த படகில் இரு மீனவர்கள் சென்றிருந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் காணாமல் சென்ற நிலையை  நிலையில்  மற்றொரு மீனவர், மிதக்கும் கலன் உதவியுடன் மிதந்து மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாகத் தகவல்கள்

மூதூரில்படகு மூழ்கி ஒருவர் காணவில்லை Read More »

ஈரான் ஜனாதிபதி

“இஸ்ரேல் மீண்டும் நம்மைத் தாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, உளவுத்துறை அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன, ஆக்கிரமிப்பைச் சமாளிக்க நாங்கள் திட்டங்களைத் தயாரித்துள்ளோம், அவர்கள் நம்மைத் தாக்கினால், அதைச் செயல்படுத்த எங்களிடம் 6 படி திட்டம் உள்ளது” என ஈரானிய ஜனாதிபதி தெரிவித்துள்ளதை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஈரான் ஜனாதிபதி Read More »

Scroll to Top