Ameerkhan

ஜனாதிபதி AKD

ஐநா பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) உள்ளிட்டோருடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்

ஜனாதிபதி AKD Read More »

ஐநா பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) உள்ளிட்டோருடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார் # #SriLankaPolitics

ஐநா பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) உள்ளிட்டோருடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார் # #SriLankaPolitics Read More »

காசாவில் நடப்பது

காசாவில் நடைபெறுவது இனப்படுகொலை. நாம் இதை நிறுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை இதற்கு ஒரு மௌன சாட்சியாக உள்ளது. காசாவில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மீது ஏவுகணை மழை பொழிய டிரம்ப் அனுமதியளிக்கிறார் என ஐ.நா. சபையில் உரையாற்றியுள்ள  கொலம்பிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

காசாவில் நடப்பது Read More »

பாடசாலைகளில்

பாடசாலையில் நடைமுறையிலுள்ள தண்டனையளிக்கும் முறையின் காரணமாக, நல்ல நிலைமைக்கு வந்த மாணவர்களை விட கல்வியை பாதியில் இடைநிறுத்தியவர்களே அதிகம். உடல் ரீதியிலான தண்டனை தொடர்பான ஆய்வொன்றில், குறித்த தண்டனையால் எதிர்பார்த்த நோக்கங்களை விட, வேறு பெறுபேறுகளே அதிகளவில் கிடைத்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய உடல் ரீதியான தண்டனைகள் மூலம், வன்முறை, திருட்டு போன்ற சமூக விரோத எண்ணங்கள் மாணவர்கள் மத்தியில் உருவாகின்றன. அத்துடன், பிழையான வழிகளில் செல்லுதல், ஆக்ரோஷமான மற்றும் குழப்பமான மனவெழுச்சிகளும் நடத்தைகளும் உருவாகுதல், ஆசிரியர்–மாணவர் இடையிலான

பாடசாலைகளில் Read More »

இலங்கை ஜனாதிபதி

இலங்கை ஜனாதிபதி, வோல்கர் டர்க்கை சந்தித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) உடனான சந்திப்பு  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அலுவலகத்தில் மனித உரிமைகள் பேரவை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது!

இலங்கை ஜனாதிபதி Read More »

லேண்டிங் கியரில் ஒளிந்து பயணம்

KAM ஏர் விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியில் ஒளிந்துகொண்டு இந்தியா வந்தடைந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த 13 வயது சிறுவன் காபுல் விமான நிலையத்தில் பாதுகாப்பை மீறி யாருக்கும் தெரியாமல் நுழைந்த சிறுவன், ஒரு ஆர்வத்தில் இப்படி செய்துவிட்டதாக கூறியதை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி மதியம் 12.30 மணிக்கு அதே விமானத்தில் சிறுவனை ஆப்கானிஸ்தானுக்கு பத்திரமாக அனுப்பி வைத்த அதிகாரிகள்

லேண்டிங் கியரில் ஒளிந்து பயணம் Read More »

ஏற்றுமதி

2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் முன்னேற்றத்தை காட்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. மொத்த ஏற்றுமதி வருவாய் 11554.32 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 6.61% வளர்ச்சி என்றும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைத் துறைகளில் மொத்த ஏற்றுமதி வருவாய் 1,607.58 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இதனை 2024 ஆம்

ஏற்றுமதி Read More »

கிண்ணியா மண்ணிலிருந்து

கிண்ணியா மண்ணிலிருந்து உலகலாவிய ரீதியில் மீண்டும்  ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் 5 வயது மாணவன் அக்லான் பிலால் Mental Math World Cup (MMWC) 2025Live Math Competitions and League (Live MCL) என்ற நிறுவனம் நடாத்திய உலகளாவிய ஆன்லைன் மனக் கணிதப் போட்டியில் 57 நாடுகளிலிருந்தும்  8,000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். இலங்கை சார்பாக பங்கேற்றிய  அக்லான் பிலால் தொடர் போட்டியின் பின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இறுதிப் போட்டியில் 100

கிண்ணியா மண்ணிலிருந்து Read More »

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் ஆளும்கட்சி ஆதரவாளர்களுக்கு மாத்திரம் வழங்கும் நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும்.

கிழக்கு மாகாண ஆளுநரிடம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை! – கே.ஏ.ஹமீட் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோருக்கிடையிலான சந்திப்பு  (22.09.2025) திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமல்லெப்பை கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் ஆளும்கட்சி ஆதரவாளர்களுக்கு மாத்திரம் வழங்கும் நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும். Read More »

கிரிக்கெட் மைதானத்தில் துப்பாக்கி ரவைகள் ! இன்று அதிரடிப்படையால் மீட்பு !!

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் புனரமைப்புப் பணிகளின்போது கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள்  ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி T56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் மீட்பு இந்த விடயம் குறித்து, ரவைகளை மீட்க நீதிமன்ற அனுமதி கோரி ஊர்காவற்றுறை பொலிசார்  நீதிமன்றத்தில் மனு

கிரிக்கெட் மைதானத்தில் துப்பாக்கி ரவைகள் ! இன்று அதிரடிப்படையால் மீட்பு !! Read More »

ஜனாதிபதி அமெரிக்கா பயணமானார்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 80 வது அமர்வில் கலந்து கொள்ள ஜனாதிபதி அனுரா குமாரா டிசனாயக் நேற்று (22) இலங்கையில் இருந்து புறப்பட்டார். பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்ற ஜனாதிபதி உரையாற்ற உள்ளார்

ஜனாதிபதி அமெரிக்கா பயணமானார் Read More »

நியுயோர்க்கில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஐநா சபை தொடரில் இதூவரை

PALESTINE STATE நியுயோர்க்கில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஐநா சபை தொடரில் இதூவரை 👉பிரான்ஸ்👇மொனாக்கோ👉லக்சம்பர்க்👉மால்டா👉பெல்ஜியம் ஆகிய நாடுகள் பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன. ஐ.நா. சபையின் 80வது அமர்வு (UNGA 80) செப்டம்பர் 9, 2025 அன்று தொடங்கியது. ஆனால், அதன் உயர்மட்ட பொதுத் தொடர்பாடல் (உயர்நிலை பொது விவாதம்) இன்று (செப்டம்பர் 23, 2025) தொடங்குகிறது, இது செப்டம்பர் 23 முதல் 27 வரை நடைபெறும்.

நியுயோர்க்கில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஐநா சபை தொடரில் இதூவரை Read More »

மின்சார ஊழியர்கள் விருப்பம் தெரிவித்து கடிதம் கையளிப்பு

அரசுக்குச் சொந்தமான 4 நிறுவனங்களில் இணைய இணக்கம்September 22, 2025 5:23 pm 0 comment இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட, முழுமையாக அரசுக்குச் சொந்தமான நான்கு நிறுவனங்களில் இணையும் செயன்முறை ஆரம்பமாகியுள்ளது. அதற்கமைய, இலங்கை மின்சார சபை ஊழியர்களில் ஒரு பகுதியினர் மேற்கூறிய நிறுவனங்களில் சேர விருப்பம் தெரிவித்து கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர். அதற்கமைய, 2025 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தம்) சட்டத்தின்படி நிறுவப்பட்ட தேசிய கட்டமைப்பு கட்டுப்பாட்டு

மின்சார ஊழியர்கள் விருப்பம் தெரிவித்து கடிதம் கையளிப்பு Read More »

Scroll to Top