எதிர்வரும் 23 முதல் 29 ஆம் திகதி வரை நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79 ஆவது கூட்டத் தொடரில் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார். ஐ.நா. வெளியிட்ட திருத்தப்பட்ட தற்காலிக பேச்சாளர்களின் பட்டியலின்படி, குறித்த தினத்தில் ஜனாதிபதி பிற்பகல் அமர்வில் உரையாற்றவுள்ளார்.
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற பேரூந்து காத்தான்குடியில் விபத்து.
இந்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது…கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த பேரூந்தானது வீதியோரம் நிறுத்தப்பட்டிருந் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேரூந்தின் பின்னால் பயணித்துக்கொண்டிருந்த முச்சகரவண்டியும் சிக்கியுள்ளது. இந்த விபத்தின்போது முச்சக்கரவண்டி மற்றும் சொகுசு பேரூந்தின் முன் பகுதி என்பன பாரிய சேதத்தினை எதிர்கொண்டுள்ளது. இந்த விபத்தில் பேரூந்தில் பயணம் செய்த பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும் பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர் அத்தோடு முச்சக்கரவண்டி சாரதி ஆகியோர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான விசாரணைகளை
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற பேரூந்து காத்தான்குடியில் விபத்து. Read More »
COLOMBO
சற்றுமுன்னர் #கொழும்பு முதலாம் குறுக்கு தெருவிலுள்ள வர்த்த நிலையமொன்றின் மேல்தளத்தில் பாரிய #தீ பரவல் ஏற்பட்டுள்ளதையே இங்கே காண்கின்றீர்கள்.
ஐ.நா.வில் பலத்த எதிர்ப்புக்கிடையே பாலஸ்தீன ஜனாதிபதிக்கு காணொளியில் உரையாற்ற அனுமதி
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் காணொளியின் ஊடாக உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவருக்கு நியூயோர்க் வருவதற்கு அமெரிக்கா விசா மறுத்ததாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம், 145 நாடுகளின் ஆதரவுடனும், 5 நாடுகளின் எதிர்ப்புடனும், 6 நாடுகளின் வாக்களிப்பின்மையுடனும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த வாரம் நடைபெறவுள்ள உயர் மட்ட வருடாந்திரக் கூட்டத்தில், தொலைவிலிருந்து உரையாற்ற அப்பாஸுக்கு இது வழி வகுத்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சில நாடுகள் இந்த
ஐ.நா.வில் பலத்த எதிர்ப்புக்கிடையே பாலஸ்தீன ஜனாதிபதிக்கு காணொளியில் உரையாற்ற அனுமதி Read More »
ஸ்மார்ட் போன்கள் மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
ஒருவர் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் கூட இருப்பார்கள். ஆனால் கையில் ஒரு ஸ்மார்ட் போன் இல்லாமல் இருப்பதை பார்ப்பது குறைவு. இப்படி வாங்கும் ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்வதற்காக கொடுக்கப்படும் சார்ஜர்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். அந்த வகையில், ஏன் வெள்ளை நிறத்தில் சார்ஜர்கள் செய்து விற்பனை செய்கிறார்கள் என பலரும் யோசித்து இருப்பார்கள். அதற்கான அறிவியல் காரணத்துடன் கூடிய விளக்கத்தை பதிவில் பார்க்கலாம். சார்ஜர் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்?சந்தையில் விற்பனை செய்யப்படும்
ஸ்மார்ட் போன்கள் மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. Read More »
ரூபாய் 20 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை விமானப்படை அதிகாரி
40 தங்க பிஸ்கட்டுகள்; 550 கிராம் நிறை ரூ. 20 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுள்ள 550 கிராம் தங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை விமானப்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை விமானப்படையில் 17 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் 37 வயதான சந்தேகநபர் நேற்று (18) 550 கிராம் எடையுள்ள 40 தங்க பிஸ்கட்களை (ஒவ்வொன்றும் 10 கிராம் மற்றும் 20 கிராம்), இடுப்பில் மறைத்து மறைத்து வைத்து, ஊழியர்களுக்கான
ரூபாய் 20 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை விமானப்படை அதிகாரி Read More »
ரஸ்யாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு – ஆழிப்பேரலை (சுனாமி) எச்சரிக்கை
ரஸ்யாவில் இன்று அதிகாலை மீண்டும் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 7.08 ஆக மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. கம்சட்கா பகுதியில் கடலுக்கு அடியில் 128 சுமார் கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக யு.எஸ்.ஜி.எஸ். எனப்படும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வால் அந்தப் பகுதியில் கட்டடங்கள் குலுங்கின. அத்துடன் ஆழிப்பேரலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ரஸ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில
ரஸ்யாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு – ஆழிப்பேரலை (சுனாமி) எச்சரிக்கை Read More »
இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த அதிகாரியின் பெயரை வீதி ஒன்றுக்கு சூட்டிய கத்தார் அரசு
செப்டம்பர் 9 ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த கத்தார் உள்நாட்டு பாதுகாப்புப் படை அதிகாரி பத்ர் சாத் முகமது அல்-ஹுமைதி அல்-தோசாரியின் நினைவாக, அல் வக்ரா பகுதியில் உள்ள ஒரு வீதிக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கத்தார் நகராட்சி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, அந்த வீதி அல்-தோசாரியின் தந்தையின் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. அதிகாரியின் தியாகத்தை கௌரவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கத்தார் அரசின் இந்த முடிவு பொதுமக்களிடையே பாராட்டை
இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த அதிகாரியின் பெயரை வீதி ஒன்றுக்கு சூட்டிய கத்தார் அரசு Read More »
சீருடை சம்மந்தமான அரசாங்கத்தின் முடிவு
இலங்கையில் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லும் பெண் மாணவிகளுக்கு பாடசாலை சீருடை கட்டாயம்.! கல்வி அமைச்சகத்தின் புதிய அறிவிப்பின்படி, செப்டம்பர் 20, 2025 (சனிக்கிழமை) முதல், பிரத்தியேக வகுப்புகளுக்கு (Private Classes/Tuition Classes) செல்லும் பெண் மாணவிகள் பாடசாலை சீருடை (School Uniform) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக்கிய கருத்துக்கள்: இந்த உத்தரவு பெண் மாணவிகள் மட்டுமே சார்ந்தது. இது பிரத்தியேக வகுப்புகள்/ட்யூஷன் கிளாஸ்கள் மட்டத்தில் பொருந்தும். செப்டம்பர் 20, 2025 முதல் நடைமுறைக்கு வரும். இந்த முடிவு மாணவிகளின்
BREAKING | நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!*
*மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!*
திருகோணமலையில் உணரப்பட்ட நில அதிர்வு
திருகோணமலைக்கு வடகிழக்கே 60 கி.மீ தொலைவில் கடற்பகுதியில் இன்று வியாழக்கிழமை (18) பிற்பகல் 4.06 மணியளவில் 3.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இருப்பினும், இலங்கைக் கடற்கரைக்கு எந்தவிதமான சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) ஆகியன தெரிவித்துள்ளன.
நாங்கள் இரக்க உணர்வு கொண்டவர்கள். எனவே, 2022 ஆம் ஆண்டு எரிபொருள் வரிசைகளிலும் எரிவாயு வரிசைகளிலும் மக்கள் இறந்தது போன்ற ஒரு நெருக்கடி மீண்டும் ஏற்பட நாங்கள் இடமளிக்க மாட்டோம்.
எந்த தொழிற்சங்கமும் அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டத்தைத் தடுத்தால், அதன் தொடர்பில் முடிவு எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம். தொழில்நுட்பத்திற்கு பயப்படும் அல்லது புதிதாக ஏதாவது மேற்கொள்ள அஞ்சும் நாடு முன்னேறாது. நாம் இயந்திரத்தனமானவர்கள் அல்ல. நாம் நெகிழ்ச்சியான மக்கள். எனவே, நிறுவனங்கள் இயந்திரமயமாக்கப்படும்போது ஊழியர்களுக்கு என்ன நடக்கும் என்பதை நாங்கள் நன்கு புரிந்துகொண்டு அதற்கு தீர்வுகளை வழங்குவோம். கடந்த 8 மாதங்களில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 18.2 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளது. அந்த இலாபத்தை மக்களுக்கு













