நேபாளத்தில் பிரதான ஊடக அமைப்பான Godi Media அலுவலகம் தீ வைப்பு
நேபாளத்தில் பிரதான ஊடக அமைப்பான Godi Media அலுவலகம் தீ வைப்பு Read More »
தோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக தனது பங்கை கத்தார் நிறுத்தி வைத்துள்ளது கத்தாரில் உள்ள உங்கள் இராணுவ தளங்கள் ஏன் எங்கள் பிரதேசங்களைப் பாதுகாக்கவில்லை என்றும் கத்தார் அமெரிக்காவைக் கேள்வி எழுப்புகிறது. கத்தார் $1.5 டிரில்லியன் ஒப்பந்தத்தை வாபஸ் பெற்று அமெரிக்க இராணுவ தளங்களை வெளியேற அழுத்தம் கொடுக்கலாம். முஹீத் ஜீரன்சர்வதேச மனித உரிமைகள் ஆர்வலர்10 செப்டம்பர் 2025
கொழும்பு பல்கலைக்கழக மாணவி (22 வயது) நெத்மி பிரபோதா விபத்தில் உயிரிழந்துள்ளார். தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார். மாலையில் பேருந்து இல்லாததால், அவரை நான் என் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றேன். மகள் தலைக்கவசம் அணியவில்லை. எங்களுக்கு முன்னால் ஒரு முச்சக்கர வண்டி வந்தது. பின்னால் வந்த ஒரு வேன் திடீரென வலதுபுறம் திரும்பி முச்சக்கர வண்டியைக் கடந்து சென்றது.
ஜனாதிபதி அனுரகுமாரவின் முதல் வருடத்தில் இலங்கை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். “கடந்த ஒக்டோபர் முதல் இன்று வரை, இலங்கை 1.015 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது. இவை கையெழுத்திடப்பட்ட அல்லது உறுதியளிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் அல்ல, ஆனால் நிறைவேற்றப்பட்ட நிதிகள்” என்று அவர் கூறினார். இலங்கை முதலீட்டு சபையுடன் (BOI) உண்மைகளை மறுபரிசீலனை செய்யலாம் என்று அமைச்சர் ரத்நாயக்க இன்று (09)
17ஆவது ஆசியக்கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம் 🏆🏏17ஆவது ஆசியக்கிண்ணத் தொடர் இன்று (09) ஆரம்பமாகின்றது. தொடரின் ஆரம்ப ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஹொங்கொங் அணியை எதிர்கொள்கிறது. செப்டம்பர் 28ஆம் திகதி வரை நடைபெறும் இந்த தொடரில் 8 அணிகள் ஆசிய கிண்ணத்திற்காக போட்டியிடவுள்ளன. இலங்கை அணி எதிர்வரும் சனிக்கிழமை பங்களாதேஸ் அணிக்கு எதிராக தமது முதல் போட்டியை ஆரம்பிக்கவுள்ளது. குழு நிலை போட்டிகளில் எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் திகதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவுள்ளன. திட்டமிடப்பட்ட
2010 இல் மிக குறைந்த வயதில் பர்மிங்ஹாமில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஷபானா மஹ்மூத், இங்கிலாந்து அரசியலிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகளை வகித்தவர்.