Ameerkhan

தோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக தனது பங்கை கத்தார் நிறுத்தி வைத்துள்ளது கத்தாரில் உள்ள உங்கள் இராணுவ தளங்கள் ஏன் எங்கள் பிரதேசங்களைப் பாதுகாக்கவில்லை என்றும் கத்தார் அமெரிக்காவைக் கேள்வி எழுப்புகிறது. கத்தார் $1.5 டிரில்லியன் ஒப்பந்தத்தை வாபஸ் பெற்று அமெரிக்க இராணுவ தளங்களை வெளியேற அழுத்தம் கொடுக்கலாம். முஹீத் ஜீரன்சர்வதேச மனித உரிமைகள் ஆர்வலர்10 செப்டம்பர் 2025

Read More »

கொழும்பு பல்கலைக்கழக மாணவி (22 வயது) நெத்மி பிரபோதா விபத்தில் உயிரிழந்துள்ளார். தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார். மாலையில் பேருந்து இல்லாததால், அவரை நான் என் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றேன். மகள் தலைக்கவசம் அணியவில்லை. எங்களுக்கு முன்னால் ஒரு முச்சக்கர வண்டி வந்தது. பின்னால் வந்த ஒரு வேன் திடீரென வலதுபுறம் திரும்பி முச்சக்கர வண்டியைக் கடந்து சென்றது.

Read More »

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கத்தார் அமீருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். நேற்று (09)  இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போன்று மீண்டும் நடக்காது என உறுதியளித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி டிரம்ப், கத்தாரை ஒரு வலுவான கூட்டாளியாகவும், நண்பராகவும் பார்க்கிறார். இஸ்ரேலினால் தாக்கப்பட்டதில் மிகவும் வருத்தப்படுகிறார் என வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கத்தார் அமீருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். நேற்று (09)  இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போன்று மீண்டும் நடக்காது என உறுதியளித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி டிரம்ப், கத்தாரை ஒரு வலுவான கூட்டாளியாகவும், நண்பராகவும் பார்க்கிறார். இஸ்ரேலினால் தாக்கப்பட்டதில் மிகவும் வருத்தப்படுகிறார் என வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது. Read More »

அமெரிக்க உதவியோடு 15 போர் விமானங்களைக் கொண்டு, சர்வதேச விதிகள் அனைத்தையும் மீறி அமெரிக்காவின் நேச நாடான கத்தார் மீது இஸ்ரேல் அடுத்தடுத்து பத்து ஏவுகணைகளை வீசி நடத்திய துல்லியத் தாக்குதல் படுதோல்வியில் முடிந்தது.இஸ்ரேல் குறி வைத்த அனைவருமே உயிர் தப்பினார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே.இந்த வகையில் இது இஸ்ரேலின் அப்பட்டமான தோல்வியாகும். இங்கு எழுகின்ற கேள்வி ஒன்றே. இஸ்ரேல் இப்படி ஒரே சமயத்தில் கஸ்ஸா, மேற்குக் கரை, சிரியா, ஏமன், கத்தார் என தாக்கிக் கொண்டிருக்கின்றதே, அரபு நாடுகள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்? தங்களுடைய முறை எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றார்களா? என்று அல்ஜஸீரா பத்திரிகையாளர் அல்மன்சூர் கேள்வி எழுப்பியிருப்பது பொருள் பொதிந்தது மட்டுமல்ல, இதயத்தைச் சம்மட்டியால் அடிப்பதைப் போன்று கனமானதும் வலி நிறைந்ததுமாகும். அல்லாஹ் போதுமானவன். அவனே மிகச் சிறந்த புரவலன். காப்பாளன்.- Azeez Luthfullah –

அமெரிக்க உதவியோடு 15 போர் விமானங்களைக் கொண்டு, சர்வதேச விதிகள் அனைத்தையும் மீறி அமெரிக்காவின் நேச நாடான கத்தார் மீது இஸ்ரேல் அடுத்தடுத்து பத்து ஏவுகணைகளை வீசி நடத்திய துல்லியத் தாக்குதல் படுதோல்வியில் முடிந்தது.இஸ்ரேல் குறி வைத்த அனைவருமே உயிர் தப்பினார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே.இந்த வகையில் இது இஸ்ரேலின் அப்பட்டமான தோல்வியாகும். இங்கு எழுகின்ற கேள்வி ஒன்றே. இஸ்ரேல் இப்படி ஒரே சமயத்தில் கஸ்ஸா, மேற்குக் கரை, சிரியா, ஏமன், கத்தார் என தாக்கிக் கொண்டிருக்கின்றதே, அரபு நாடுகள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்? தங்களுடைய முறை எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றார்களா? என்று அல்ஜஸீரா பத்திரிகையாளர் அல்மன்சூர் கேள்வி எழுப்பியிருப்பது பொருள் பொதிந்தது மட்டுமல்ல, இதயத்தைச் சம்மட்டியால் அடிப்பதைப் போன்று கனமானதும் வலி நிறைந்ததுமாகும். அல்லாஹ் போதுமானவன். அவனே மிகச் சிறந்த புரவலன். காப்பாளன்.- Azeez Luthfullah – Read More »

*🛑நேபாளத்தின் முன்னாள் பிரதமரின் மனைவி எரித்துக் கொலை*நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டம் கலவரமாக வெடித்தது.கலவரத்தில் நேபாள முன்னாள் பிரதமர் ஜலாநாத் காநலின் மனைவி ராஜ்யலக்‌ஷ்மி சித்ராகர் செவ்வாய்க்கிழமை(செப். 9) உயிரிழந்தார். காத்மாண்டுவிலுள்ள டல்லு பகுதியில் அவர் வசித்து வந்த வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதில் வீடு தீக்கிரையானது.இந்தச் சூழலில், மிகுந்த சிரமத்துக்கிடையே உயிருடன் வெளியே மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ்யலக்‌ஷ்மி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்தத் தகவலை அவர்தம் குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

*🛑நேபாளத்தின் முன்னாள் பிரதமரின் மனைவி எரித்துக் கொலை*நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டம் கலவரமாக வெடித்தது.கலவரத்தில் நேபாள முன்னாள் பிரதமர் ஜலாநாத் காநலின் மனைவி ராஜ்யலக்‌ஷ்மி சித்ராகர் செவ்வாய்க்கிழமை(செப். 9) உயிரிழந்தார். காத்மாண்டுவிலுள்ள டல்லு பகுதியில் அவர் வசித்து வந்த வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதில் வீடு தீக்கிரையானது.இந்தச் சூழலில், மிகுந்த சிரமத்துக்கிடையே உயிருடன் வெளியே மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ்யலக்‌ஷ்மி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்தத் தகவலை அவர்தம் குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. Read More »

ஜனாதிபதி அனுரகுமாரவின் முதல் வருடத்தில் இலங்கை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டை  ஈர்த்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். “கடந்த ஒக்டோபர் முதல் இன்று வரை, இலங்கை 1.015 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது. இவை கையெழுத்திடப்பட்ட அல்லது உறுதியளிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் அல்ல, ஆனால் நிறைவேற்றப்பட்ட நிதிகள்” என்று அவர் கூறினார். இலங்கை முதலீட்டு சபையுடன் (BOI) உண்மைகளை மறுபரிசீலனை செய்யலாம் என்று அமைச்சர் ரத்நாயக்க  இன்று (09)

Read More »

💥பேஸ்புக், யூடியுப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டதற்கு இளைஞர்கள் கூடி எதிர்ப்பு, போராட்டம் கலவரமாக வெடித்ததால் நேபாளம், காத்மண்டுவில் இதுவரை 14 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.!

Read More »

BAILED பிணைவிளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

BAILED பிணைவிளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். Read More »

17ஆவது ஆசியக்கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம்

17ஆவது ஆசியக்கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம் 🏆🏏17ஆவது ஆசியக்கிண்ணத் தொடர் இன்று (09) ஆரம்பமாகின்றது. தொடரின் ஆரம்ப ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஹொங்கொங் அணியை எதிர்கொள்கிறது. செப்டம்பர் 28ஆம் திகதி வரை நடைபெறும் இந்த தொடரில் 8 அணிகள் ஆசிய கிண்ணத்திற்காக போட்டியிடவுள்ளன. இலங்கை அணி எதிர்வரும் சனிக்கிழமை பங்களாதேஸ் அணிக்கு எதிராக தமது முதல் போட்டியை ஆரம்பிக்கவுள்ளது. குழு நிலை போட்டிகளில் எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் திகதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவுள்ளன. திட்டமிடப்பட்ட

17ஆவது ஆசியக்கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம் Read More »

இஸ்ரேலுக்கு தடை விதித்த #ஸ்பெயின்!இஸ்ரேலுக்கு #ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் #கப்பல்கள் மற்றும் #விமானங்கள் தமது   துறைமுகங்கள் அல்லது வான்வெளியைப் பயன்படுத்துவதைத் #தடை செய்யும் என #ஸ்பெயின் பிரதமர் #பெட்ரோ சான்செஸ், இன்று அறிவித்தார். #காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் #கொடூரமான இராணுவ நடவடிக்கை தொடர்பாக அதன் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இதுவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு தடை விதித்த #ஸ்பெயின்!இஸ்ரேலுக்கு #ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் #கப்பல்கள் மற்றும் #விமானங்கள் தமது   துறைமுகங்கள் அல்லது வான்வெளியைப் பயன்படுத்துவதைத் #தடை செய்யும் என #ஸ்பெயின் பிரதமர் #பெட்ரோ சான்செஸ், இன்று அறிவித்தார். #காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் #கொடூரமான இராணுவ நடவடிக்கை தொடர்பாக அதன் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இதுவாகும் என்றும் அவர் தெரிவித்தார். Read More »

சாத்தியமான, கணிக்க முடியாத அபாயங்கள் காரணமாக அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும், போதுமான அளவு சேமித்து வைக்கவும் வேண்டிய அவசியம் உள்ளது. இன்று ஈரான் எதிர்கொள்ளும் மிக முக்கியமான ஆபத்துகளில் ஒன்று, போரும் அமைதியும் இல்லாத ஒரு நிலையை எதிரிகள் ஊக்குவிப்பதாகும்.(ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி)

சாத்தியமான, கணிக்க முடியாத அபாயங்கள் காரணமாக அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும், போதுமான அளவு சேமித்து வைக்கவும் வேண்டிய அவசியம் உள்ளது. இன்று ஈரான் எதிர்கொள்ளும் மிக முக்கியமான ஆபத்துகளில் ஒன்று, போரும் அமைதியும் இல்லாத ஒரு நிலையை எதிரிகள் ஊக்குவிப்பதாகும்.(ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி) Read More »

பிரித்தானிய நாட்டின் வரலாற்றில், முதல் முறையாக அந்நாட்டின் முக்கிய உயர் பதவிகளில் ஒன்றுக்கு, உள்துறை செயலாளர்(Home Secretary) பொறுப்புக்கு முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 44 வயது ஷபானா மஹ்மூத் எனும் பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

2010 இல் மிக குறைந்த வயதில் பர்மிங்ஹாமில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஷபானா மஹ்மூத், இங்கிலாந்து அரசியலிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகளை வகித்தவர்.

பிரித்தானிய நாட்டின் வரலாற்றில், முதல் முறையாக அந்நாட்டின் முக்கிய உயர் பதவிகளில் ஒன்றுக்கு, உள்துறை செயலாளர்(Home Secretary) பொறுப்புக்கு முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 44 வயது ஷபானா மஹ்மூத் எனும் பெண் நியமிக்கப்பட்டுள்ளார். Read More »

Scroll to Top