Ameerkhan

அடுத்த புறக்கணிப்பிற்கு தயாராகும் சூரியகுமார்

இந்திய பாகிஸ்தானிற்கிடையிலான முரண்பாடுகள் கிரிக்கட் போட்டிகளிலும் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. அண்மையில் ஆசிய கிண்ணத்தில் இடம்பெற்ற இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றியின் பின்னர் பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்குவதை இந்திய வீரர்கள் புறக்கணித்தமை சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் தமது அணி ஆசிய கிண்ணத்தை வெல்லுமாயின், ஆசிய கிரிக்கட் கவுன்சிலின் தலைவரான மொஹ்சின் நக்வியின் கரங்களால் கிண்ணத்தை வாங்கமாட்டோம் என இந்திய அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். மொஹ்சின் நக்வி பாகிஸ்தான் நாட்டவர் என்பதுடன், பாகிஸ்தான் […]

அடுத்த புறக்கணிப்பிற்கு தயாராகும் சூரியகுமார் Read More »

ஆசியக் கோப்பைக்கான போட்டி நடுவர்

ஆசியக் கோப்பைக்கான போட்டி நடுவர் பதவியில் இருந்து ஆண்டி பைக்ராஃப்டை நீக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மறுத்ததைத் தொடர்ந்து, இன்று (17) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்காது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆசியக் கோப்பைக்கான போட்டி நடுவர் Read More »

அரபு நேட்டோ

முஸ்லிம் நாடுகள் “அரபு நேட்டோ” அமைப்பை உருவாக்க  முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 2015இல், எகிப்து அரசால் முன்மொழியப்பட்ட இந்த ஒருங்கிணைந்த அரபு நாடுகளின் இராணுவ கூட்டமைப்பு, கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து புத்துணர்ச்சி பெற்றுள்ளது.

அரபு நேட்டோ Read More »

NPP யின் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே , அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் அரசியலுக்கு வருவதற்கு செல்வம் ஒரு தடையல்ல என்றும், அறிவிக்கப்படாத சொத்துக்களை வைத்திருப்பதுதான் பிரச்சினை. கடந்த ஜூன் 31ஆம் திகதிக்கு முன்னதாகவே தங்களது சொத்து விபரங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ

Read More »

புர்கினா பாசோ 🇧🇫 தங்கள் அதிகாரப்பூர்வ மொழியிலிருந்து பிரெஞ்சு மொழியைக் கைவிட்டது தெருக்களில் இருந்து பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியாளரின் பெயரை நீக்கியது காலனித்துவ சகாப்தத்தின் வழக்கறிஞர் விக்ஸ் தடைசெய்யப்பட்டது மேற்கத்திய நாடுகளுக்கு கடனை அடைத்தது & வளங்கள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது Burkina Faso 🇧🇫 dropped French as their official language Removed French colonial ruler’s name from streets Banned Colonial era Barrister Wigs Paid off debt to

Read More »

ஒருவரை மின்னல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே அவர் உணர்ந்து தப்பிக்க முடியுமா…?

ஒருவரை மின்னல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே அவர் உணர்ந்து தப்பிக்க முடியுமா…? இந்த கேள்விக்கான பதிலை தெரிந்துக்கொள்வதற்கு முன் இடி, மின்னல் பற்றி நாம் முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும். மின்னல் பற்றி தெரிந்துக்கொள்ள நிறைய இருப்பதால் முதலில் இடி எப்படி உருவாகிறது என்பதை சுருக்கமாக பார்த்துவிடுவோம். மேகம்+நிலம் ஆகியவற்றின் மூலம் கண நேரத்தில் உருவாகும் மின்னல் சுமார் 30,000 டிகிரி செல்சியஸ், அதாவது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தை விட 3 மடங்கு அதிகமான வெப்பத்துடன் ஒளியை

ஒருவரை மின்னல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே அவர் உணர்ந்து தப்பிக்க முடியுமா…? Read More »

CHENNAIகாஸா மக்களுக்கு ஆதரவாக சென்னையில் பேரணி ஏற்பாடு!

திரையுலக நடிகர் சத்யராஜ் தலைமையில், காஸா மக்களுக்கு ஆதரவாக சென்னையில் செப்டம்பர் 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) பேரணி நடைபெறுகிறது. உலகெங்கும் நடைபெறும் ஆதரவு குரல்களுக்கு இணையாக தமிழ்நாட்டிலும் இந்த பேரணி கவனம் ஈர்க்கிறது. இலங்கையிலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) அன்று அக்கரைப்பற்று மற்றும் கொழும்பிலும் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

CHENNAIகாஸா மக்களுக்கு ஆதரவாக சென்னையில் பேரணி ஏற்பாடு! Read More »

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள்

வாக்களிப்பதற்கு முடியுமான விதத்தில் சட்டத்தை தயாரிப்பதற்கு சம்பந்தப்பட்ட விடயங்களை ஆய்வு செய்வதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் Read More »

🔴அமெரிக்காவுடன் 🔴கட்டார் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்!

மத்தியகிழக்கிலேயே #மிகப்பெரிய அமெரிக்க #ராணுவ தளத்தை கொண்டுள்ள #கட்டார் மீதான #இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு #அமெரிக்காவும் #கத்தாரும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை #நெருங்கி வருவதாக #கட்டாருக்கு விஜயம் செய்துள்ள #அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் #மார்கோ ரூபியோ செய்தியாளர்களிடம் கூறினார். “எங்களிடம் #மேம்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு #ஒப்பந்தம் உள்ளது, அதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் புதிய ஒப்பந்தத்தை நிறைவு செய்யும் தருவாயில் இருக்கிறோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். 16.09.2025Almashoora Latest News 🔴அமெரிக்காவுடன் 🔴கட்டார் புதிய

🔴அமெரிக்காவுடன் 🔴கட்டார் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்! Read More »

விரக்தியில் பாகிஸ்தான் அணி எடுத்த திடீர் முடிவு!

விரக்தியில் பாகிஸ்தான் அணி எடுத்த திடீர் முடிவு!இந்தியாவுக்கு எதிரான ஒரு கிரிக்கெட் போட்டியின் முடிவில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. இந்த சம்பவத்தில், போட்டி நடுவர் ஆண்டி பை கிராஃப்ட் (Andy Pycroft) மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, அவரை பதவியில் இருந்து நீக்காவிட்டால், ஆசிய கிண்ண ஐக்கிய அரபு அமீகரகத்துக்கு எதிரான போட்டியில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் அணி எச்சரித்துள்ளது. இந்திய அணியின் அணி தலைவர் சூர்யகுமார் யாதவ்

விரக்தியில் பாகிஸ்தான் அணி எடுத்த திடீர் முடிவு! Read More »

மேலதிக தகவல்களுக்கு உங்கள் அருகாமையில் இருக்கும் பிரதேச செயலகத்திற்கு செல்லவும்❤️

மேலதிக தகவல்களுக்கு உங்கள் அருகாமையில் இருக்கும் பிரதேச செயலகத்திற்கு செல்லவும்❤️ Read More »

Scroll to Top