Ameerkhan

காசா

பெரும் குடியிருப்புகளையும், அதிக மக்கள் தொகையையும் கொண்ட காசா நகரத்தின் மீதான தரைவழித் தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் இன்று (16) ஆரம்பித்துள்ளது.  இதில் 162வது மற்றும் 98வது படைகள் பங்கேற்கின்றன. விரைவில் காசா பிரிவிற்கு கூடுதலாக 36வது மற்றும் 99வது படைகளும் சேரும் எனவும் தெரிவித்துள்ளது. அல்லாஹ்வை நம்பி, அவன் ஒருவனையே வழிபட்டு,  அல்லாஹ்விடம் மாத்திரமே உதவி கேட்பவர்கள் முஸ்லிம்கள். யா அல்லாஹ் காசாவில் உள்ளவர்களையும், காசாவையும் பாதுகாத்து விடு. யாரெல்லாம் காசா மக்களுக்காக பிரார்த்திக்கிறார்களோ அவர்களின் […]

காசா Read More »

ஊழலற்ற இலங்கை

ஊழலற்ற இலங்கையின் தற்போதைய திட்டமங்கள் குறித்து சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அதன் ஊடாக இலங்கைக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உலக வங்கி பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய வலய உப தலைவர் ஜொஹன்னஸ் சட் (Johannes Zutt) உள்ளிட்ட உலக வங்கி பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலகத்தில் அநுரகுமாரவை சந்தித்தபோது இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை

ஊழலற்ற இலங்கை Read More »

தோஹா மாநாட்டின் இறுதி அறிக்கை!

கட்டார், தோஹாவில் இடம்பெற்று முடிந்த அரபு இஸ்லாமிய உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கை: 1.  இஸ்ரேலின் கத்தார் மீதான கொடூரமான தாக்குதல் பிராந்தியத்தில் அமைதியை அடைவதற்கான வாய்ப்புகளை பாதிக்கிறது.2.  இஸ்ரேலின் கோழைத்தனமான மற்றும் சட்டவிரோதமான கத்தார் மீதான தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம்.3.  கத்தாருடன் முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்துவதுடன், அது எடுக்கும் பதிலடி நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கிறோம்.4.  நடுநிலையான மத்தியஸ்த இடமான கத்தார் மீதான தாக்குதல் சர்வதேச அமைதி முயற்சிகளை பாதிக்கிறது.5.  துரோகமான தாக்குதலை கத்தார் நாகரிகமாகவும்,

தோஹா மாநாட்டின் இறுதி அறிக்கை! Read More »

எலும்புமுறிவை சில நிமிடங்களில் #சரிசெய்யும் #பசையை உருவாக்கிய சீனா 🧬

தற்போது ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், அது மீண்டும் குணமடைய பல மாதங்கள் ஆகிறது. இதனால் பாதிக்கப்பட்டவரின் அன்றாட வாழ்க்கை சிரமமாகிறது. ஆனால், இப்போது சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், எலும்பு முறிவு சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் “Bone-02” எனப்படும் அறுவை சிகிச்சை ஒட்டுநை உருவாக்கியுள்ளனர். இந்த பசை வெறும் 2–3 நிமிடங்களில் எலும்பு துண்டுகளை துல்லியமாக ஒட்டிவிடும், அதுவும் ஈரப்பதமோ இரத்தமோ இருந்தாலும் செயல்படும் தன்மை கொண்டது. ஹாங்சோவில் உள்ள Sir Run Run Shaw

எலும்புமுறிவை சில நிமிடங்களில் #சரிசெய்யும் #பசையை உருவாக்கிய சீனா 🧬 Read More »

மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டு வழங்க ஏற்பாடு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை துணைக் கட்டுப்பாட்டாளர் கடவுச்சீட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் உரிய நபருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் துணைக் கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார். ஒரு நாள் சேவையின் கீழ் ஒரு நாளைக்கு 1500 முதல் 2000 வரை கடவுச்சீட்டுகளும் வழக்கமான சேவையின் கீழ் சுமார் 1000 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடவுச்சீட்டு பெற ஒரு நாள் சேவைக்கு 20,000 ரூபாவும்

மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டு வழங்க ஏற்பாடு Read More »

திருக்கோவில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் 24 வயது யுவதி உயிரிழப்பு.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்திற்கு அருகாமையில் நேற்று இரவு வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் தம்பிலுவில்லைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் திருக்கோவில் ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துப்பற்றிய மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். திருக்கோவில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் 24 வயது யுவதி உயிரிழப்பு. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்திற்கு அருகாமையில் நேற்று இரவு வாகன விபத்து

திருக்கோவில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் 24 வயது யுவதி உயிரிழப்பு. Read More »

சர்வதேச சமூகம், இரட்டை நிலைப்பாட்டை நிறுத்தி விட்டு இஸ்ரேல் இதுவரை செய்த குற்றங்களுக்காக அந்த நாட்டை தண்டிக்க தயாராக வேண்டும் என கட்டார் பிரதமர் அல் தானி வலியுறுத்தியுள்ளார்.

நமது சகோதர பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து நடத்தி வரும் அழிப்புப் போருக்கும், அவர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டவர்களுக்கும் எந்தப் பலனும் கிடைக்காது என்பதை இஸ்ரேல் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அல் தானி குறிப்பிட்டுள்ளார். காஸா போரை முடிவுக்கு கொண்டுவர எடுக்கப்படும் முயற்சிகளை சீர்குலைக்க இஸ்ரேலை அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரபு மற்றும் இஸ்லாமிய தலைவர்களின் அவசர உச்சி மாநாடு ஒன்றை கட்டார் திங்கட்கிழமை 15 ஆம் திகதி ஏற்பாடு

சர்வதேச சமூகம், இரட்டை நிலைப்பாட்டை நிறுத்தி விட்டு இஸ்ரேல் இதுவரை செய்த குற்றங்களுக்காக அந்த நாட்டை தண்டிக்க தயாராக வேண்டும் என கட்டார் பிரதமர் அல் தானி வலியுறுத்தியுள்ளார். Read More »

திருத்த வேலை காரணமாக புல்மோட்டை பிரதேசத்தில் இன்று காலை 9மணி முதல் மாலை 5மணிவரை மின் துண்டிக்கப்படும்.

திருத்தவேலை விரைவில் நிறைவடைந்தால் உடனடியாக மின்சாரம் வழமை நிலைக்குத்திரும்பும். மணிப்பிற்குரிய பாவனையாளர்களின் அசௌகரித்திற்கு CEB வருந்துகிறது.

திருத்த வேலை காரணமாக புல்மோட்டை பிரதேசத்தில் இன்று காலை 9மணி முதல் மாலை 5மணிவரை மின் துண்டிக்கப்படும். Read More »

வருடங்களின் பின்னர் மறுசீரமைக்கப்படும் புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடம்

– ரூ. 424 மில்லியன் செலவில் 10 மாதங்களுக்கு அபிவிருத்திப் பணிகள் புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடத்தின் மறுசீரமைப்புப் பணிகள் நாளை (15) ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ளன. கடந்த 60 வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தியை காணாமல் இருந்த இந்த பஸ் தரிப்பிடத்தில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நவீன பஸ் தரிப்பிடமாக இதனை மாற்றியமைக்கும் வகையில் புறக்கோட்டை பிரதான பஸ் தரிப்பிடம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கென ரூ. 424 மில்லியன் செலவிடப்படவுள்ளது. 10

வருடங்களின் பின்னர் மறுசீரமைக்கப்படும் புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடம் Read More »

210.5 மில்லியன் மதிப்பிலான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய ஊழியர் கைது

210.5 மில்லியன் மதிப்பிலான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய ஊழியர் கைது – சுமார் 5.9 கி.கி எடையுள்ள 51 தங்க பிஸ்கட்டுகள் மீட்ப ரூ. 210.5 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுள்ள 5.941 கிலோகிராம் தங்க பிஸ்கட்டுகளுடன்

210.5 மில்லியன் மதிப்பிலான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய ஊழியர் கைது Read More »

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் விபத்தில் காலமானார்

ஆழ்ந்த அனுதாபங்கள் திருகோணமலை அனுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு. நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் சம்பூரிலிருந்து மரணச் சடங்கு ஒன்றுக்கு பஸ்ஸில் வருகை தந்து பாதசாரிக் கடவையின் ஊடாக வீதியை கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த பெண்ணொருவர் மோதியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. இவ்விபத்து இன்று (14) இடம் பெற்றுள்ளது.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் விபத்தில் காலமானார் Read More »

EXAMS DATES-2026 👇

2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் அட்டவணையை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 👉2025 ஆம் ஆண்டுக்கான G.C.E (சா/த) பரீட்சை 2026 பிப்ரவரி 17 முதல் 26 வரை நடைபெறும். 👉G.C.E (உ/த) பரீட்சை ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 05 வரை நடைபெறும். 👉5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 09 ஆம் தேதி நடைபெறும். 👉பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும். 👉2026 ஆம் ஆண்டுக்கான G.C.E (சா/த)

EXAMS DATES-2026 👇 Read More »

LATEST NEWSநாளை(15) உலக முஸ்லிம் நாடுகளின் அவசர மாநாடு கட்டாரில்!

#தோஹா மாநாட்டில் #வெறும் வெட்டி பேச்சுகள், அறிக்கைகள் வெளியிடுவதை #நிறுத்துங்கள். நடைமுறைக்கு ஏற்ற ஒன்றைச் செய்யுங்கள். இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு கூட்டு செயல்பாட்டு அறையை நிறுவுங்கள். -இஸ்லாமிய நாடுகளுக்கு #ஈரானின் தேசிய பாதுகாப்புத் தலைவர் அறிவுறுத்தல்.

LATEST NEWSநாளை(15) உலக முஸ்லிம் நாடுகளின் அவசர மாநாடு கட்டாரில்! Read More »

Scroll to Top