Ameerkhan

குற்றச்செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களை நல்வழிப்படுத்தும் முகமாக ஒரு தந்தையாக அறிவுரைகூறி செயற்பட்ட நீதிபதிக்கு இடமாற்றம்!!

குற்றச் செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களை நல்வழிப்படுத்தும் முகமாக ஒரு தந்தையை போன்று அறிவுரை கூறி வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக பயாஸ் ரஸ்ஸாக் செயற்பட்டு வந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது. நீதிச்சேவை ஆணைக்குழுவினால் எதிர்வரும் 15.09.2025ஆம் திகதிமுதல் 106 நீதிபதிகளுக்கு இடாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருகோணமலை நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றி வந்த பயாஸ் ரஸ்ஸாக் நுட்பமான முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் இன்றி தீர்ப்புகளை வழங்கி வந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. அந்தவகையில் மொரவெவ சுற்றுலா நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், […]

குற்றச்செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களை நல்வழிப்படுத்தும் முகமாக ஒரு தந்தையாக அறிவுரைகூறி செயற்பட்ட நீதிபதிக்கு இடமாற்றம்!! Read More »

நடமாடும் மக்கள் சேவை – உள்ளூராட்சி மன்ற வாரம்

📅 2025.09.15 முதல் 2025.09.21 வரை📍 குச்சவெளி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெறும் 🕙 தொடக்கம்: 2025.09.15 முற்பகல் 10.00 மணி குச்சவெளி பிரதேச சபையின் மக்கள் தேவைகள் நேரடியாக நிறைவேற்றப்படும் வகையில் நடமாடும் மக்கள் சேவையை உள்ளூராட்சி மன்ற வாரத்தின் ஒரு பகுதியாக ஒழுங்கு செய்துள்ளது. இந்த நிகழ்வில்: குச்சவெளி பிரதேச சபை ஆட்சிக்கு உட்பட்ட தேவைகள், பொது நிறுவனங்களின் சேவைகள், வட்டார பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள் நேரடியாக முன்வைக்கலாம். அன்றைய தினம் கௌரவ

நடமாடும் மக்கள் சேவை – உள்ளூராட்சி மன்ற வாரம் Read More »

பாலஸ்தீனப் பிரச்சினைக்கு, அமைதிக்கான தீர்வு

பாலஸ்தீனப் பிரச்சினைக்கு, அமைதிக்கான தீர்வு மற்றும் இரு நாடுகள் தீர்வை செயற்படுத்துதல் குறித்த நியூயோர்க் பிரகடனத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக்கொண்டதை இலங்கை வரவேற்றுள்ளது. இந்த முக்கியமான முயற்சியில் தலைமை தாங்கியதற்காக சவுதி அரேபியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க, பாலஸ்தீன மக்களின் அரச அந்தஸ்துக்கான

பாலஸ்தீனப் பிரச்சினைக்கு, அமைதிக்கான தீர்வு Read More »

வாழ்த்துக்கள் தெரிவித்த ஜனாதிபதி

நேபாளத்தின் பிரதமராக நியமிக்கப்பட்ட சுஷிலா கார்க்கிக்கு இலங்கை ஜனாதிபதி அனுரகுமார வாழ்த்து தெரிவித்துள்ளார். நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட திருமதி சுஷிலா கார்க்கிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமை நேபாளத்தை நீடித்த அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கு சீராக திரும்புவதற்கு வழிநடத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் X இல் பதிவிட்டுள்ளார். நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி, வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதி அலுவலகத்தில் இடைக்கால பிரதமராக

வாழ்த்துக்கள் தெரிவித்த ஜனாதிபதி Read More »

CANCELLED

பேருந்துகளில்  அலங்காரம் மற்றும் துணைக்கருவிகளை நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுருந்த பழைய சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூன் 02, 2023 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை இந்த மாதம் 09 ஆம் தேதி முதல் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்தார். பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பேருந்துகளில் அலங்காரங்கள் மற்றும் துணைக்கருவிகளை நிறுவுவது தொடர்பான பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த சுற்றறிக்கை

CANCELLED Read More »

எச்சரித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்கள் தாக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, துருக்கிய உளவுத்துறை ஹமாஸ் இயக்கத் தலைவர்களை எச்சரித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. துருக்கிய உளவுத்துறை அவசரமாக கத்தார் அதிகாரிகள் மற்றும் இயக்கத் தலைவர்களுக்கு தகவல்களை அனுப்பியது, தாக்குதலுக்கு முன்னர் விரைவான நடவடிக்கைகளை எடுக்க உதவியது என்று துருக்கிய செய்தித் தாள்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எச்சரித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. Read More »

🇳🇵 நேபாளம்: நாடாளுமன்றம் கலைக்கப்படும்

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி இடைக்கால பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும்அறிவிக்கப்பட்டுள்ள

🇳🇵 நேபாளம்: நாடாளுமன்றம் கலைக்கப்படும் Read More »

உலக சாதனை

ரீ-20 போட்டி ஒன்றில் 300+ ஓட்டங்களை கடந்த அணி என்ற உலக சாதனையை செய்தது இங்கிலாந்து அணி20 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்களை பெற்று கிரிக்கெட் உலகின் ஒரு சாதனையை படைத்தது இங்கிலாந்து அணி

உலக சாதனை Read More »

கோப் கமிட்டியின் புதிய தலைவராக கபீர் ஹாஸிம் தெரிவு!

பொதுக் கணக்குகள் குழுவின் (COPA) புதிய தலைவராக சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் கபீர்ஹாஷிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கோப் கமிட்டியின் புதிய தலைவராக கபீர் ஹாஸிம் தெரிவு! Read More »

🔴QATAR🇶🇦 🔴US 🇺🇸

அவசரமாக அமெரிக்காவிற்கும் பறக்கும் #கட்டார் பிரதமர்! கட்டார் மீதான #இஸ்ரேலிய தாக்குதல் குறித்து #விவாதிக்க #கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி #இன்று மாலை #வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ளார். இதன்போது கட்டாரில் இஸ்ரேலிய #அத்துமீறல் மற்றும், காஸா #போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளதாக கட்டாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 12.08.2025

🔴QATAR🇶🇦 🔴US 🇺🇸 Read More »

🇹🇷 துருக்கி அதிபர் எர்டோகன் கத்தார் பயணம் 🇶🇦

துருக்கி அதிபர் ரஜப் தையிப் எர்டோகன் வரும் திங்கட்கிழமை கத்தார் செல்லவுள்ளார். சமீபத்திய பிராந்திய பதற்றங்களை முன்னிட்டு, இந்த விஜயம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

🇹🇷 துருக்கி அதிபர் எர்டோகன் கத்தார் பயணம் 🇶🇦 Read More »

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நவம்பர் 7ஆம் திகதி சமர்ப்பிப்பு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிதி அமைச்சர் என்ற முறையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து நவம்பர் 8 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதிவரை இந்த நிதி ஒதுக்கீட்டு சட்டம் மீதான விவாதம் நடைபெறும். இது தொடர்பாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவிக்ைகயில், நவம்பர் 8 முதல் நவம்பர் 14 வரை ஆறு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நவம்பர் 7ஆம் திகதி சமர்ப்பிப்பு Read More »

அன்கே கவுடா. இவர் வைத்திருக்கும் லைப்ரரி பற்றி கேள்விப்பட்ட பொழுது ஆச்சரியமாக இருந்தது. 75 வயது இவருக்கு ஹரலஹள்ளி என்ற கிராமம் இவருடையது அது மைசூருக்கு அருகில் இருக்கிறதாம். அவர் தன்னுடைய வீட்டைக் கூட விற்று விட்டார் போல தெரிகிறது. இந்த லைப்ரரி 20 லட்சம் புத்தகங்களைக் கொண்டது புத்தகங்கள் அத்தனையும் பல்வேறு பிரிவில் உள்ளவை இதில் ஐந்தாயிரம் டிக்ஷனரிகள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட foreign edition magazines வேறு இருக்கிறதாம் இவர் மனைவி விஜயலட்சுமி மகன் சாகர் ஆகியோரும் இவருக்கு மிகுந்த துணையாக இருப்பதாக தெரிகிறது.

இந்தியாவில் தனி ஒரு மனிதர் இலவசமாக லைப்ரரி வைத்திருப்பதில் ஆகப்பெரியதில் இவருடைய லைப்ரரியும் அடக்கம். புத்தகங்கள் அருமையான நண்பர்கள். சிறந்த வழிகாட்டி. நல்ல பொழுதுபோக்கு. அடுத்த தலைமுறை யை பண்படுத்தும் பக்குவப்படுத்தும் இடம். 20 லட்சம் புத்தகங்கள் இலவசமாக படிக்க கொடுக்கிறார் 20 வயதில் பஸ் கண்டக்டர் ஆக வாழ்க்கையை தொடங்கிய அன்கே கவுடாஜி! இது போன்ற மனிதர்கள் இருப்பதினால் தான் மழை பொழிகிறது போதும்! அன்கேகவுடா லைப்ரரி freelibrary mysuru ம.பூமா குமாரி

அன்கே கவுடா. இவர் வைத்திருக்கும் லைப்ரரி பற்றி கேள்விப்பட்ட பொழுது ஆச்சரியமாக இருந்தது. 75 வயது இவருக்கு ஹரலஹள்ளி என்ற கிராமம் இவருடையது அது மைசூருக்கு அருகில் இருக்கிறதாம். அவர் தன்னுடைய வீட்டைக் கூட விற்று விட்டார் போல தெரிகிறது. இந்த லைப்ரரி 20 லட்சம் புத்தகங்களைக் கொண்டது புத்தகங்கள் அத்தனையும் பல்வேறு பிரிவில் உள்ளவை இதில் ஐந்தாயிரம் டிக்ஷனரிகள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட foreign edition magazines வேறு இருக்கிறதாம் இவர் மனைவி விஜயலட்சுமி மகன் சாகர் ஆகியோரும் இவருக்கு மிகுந்த துணையாக இருப்பதாக தெரிகிறது. Read More »

Scroll to Top