Ameerkhan

கர்ப்பிணித் தாய்மார்கள் 1,60,200 பேருக்கு ரூ. 5000 பெறுமதியான சத்துணவு பொதிகள்எதிர்வரும் டிசம்பர் முதல் 10 மாதங்களுக்கு வழங்க ஏற்பாடு

அரசு 1,500 மில். ரூபா ஒதுக்கியுள்ளதாக பாராளுமன்றில் அமைச்சர் சரோஜா சாவித்திரி நேற்று தெரிவிப்பு நாட்டிலுள்ள ஒரு இலட்சத்து 60 ஆயிரத்து இருநூறு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதற்காக அரசாங்கம் 1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். […]

கர்ப்பிணித் தாய்மார்கள் 1,60,200 பேருக்கு ரூ. 5000 பெறுமதியான சத்துணவு பொதிகள்எதிர்வரும் டிசம்பர் முதல் 10 மாதங்களுக்கு வழங்க ஏற்பாடு Read More »

*செப்டம்பர் 12, 1958*முதல் Integrated Circuit கருவி அங்கீகரிக்கப்பட்ட தினம் இன்று.அமெரிக்க இயற்பியல் ஆய்வாளர் மற்றும் மின் பொறியாளரான ஜாக் கிளார் கில்பி முதல் ஒருங்கிணைந்த மின்சுற்றினை இதே நாளில் (செப்டம்பர்-12)வெற்றிகரமாக இயக்கி காண்பித்தார். இவற்றில் Resistor, Capacitor, Diode மற்றும் Transistor ஆகியவை பயன்படுத்தப்பட்டது. இக்கண்டுபிடிப்பு நாம் தற்போது பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களின் முன்னோடியாகும். இதற்காக 2000 ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் கையடக்க கணக்கிடும் கருவி, தெர்மல்(Thermal) அச்சுக்கருவி உட்பட தனது ஏழு முக்கிய கண்டுபிடிப்புகளை காப்புரிமை செய்தார். இவர் பின்னாளில் ராணுவம், பொதுப் பயன்பாட்டிற்கான கருவிகளை இயக்கும் மைக்ரோ சிப் தொழில்நுட்பங்களை வழங்கினார்.

*செப்டம்பர் 12, 1958*முதல் Integrated Circuit கருவி அங்கீகரிக்கப்பட்ட தினம் இன்று.அமெரிக்க இயற்பியல் ஆய்வாளர் மற்றும் மின் பொறியாளரான ஜாக் கிளார் கில்பி முதல் ஒருங்கிணைந்த மின்சுற்றினை இதே நாளில் (செப்டம்பர்-12)வெற்றிகரமாக இயக்கி காண்பித்தார். இவற்றில் Resistor, Capacitor, Diode மற்றும் Transistor ஆகியவை பயன்படுத்தப்பட்டது. இக்கண்டுபிடிப்பு நாம் தற்போது பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களின் முன்னோடியாகும். இதற்காக 2000 ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் கையடக்க கணக்கிடும் கருவி, தெர்மல்(Thermal) அச்சுக்கருவி உட்பட தனது ஏழு முக்கிய கண்டுபிடிப்புகளை காப்புரிமை செய்தார். இவர் பின்னாளில் ராணுவம், பொதுப் பயன்பாட்டிற்கான கருவிகளை இயக்கும் மைக்ரோ சிப் தொழில்நுட்பங்களை வழங்கினார். Read More »

🌍 பொது அறிவு 🌍______________

👩‍🎓அறிந்துகொள்👩‍🎓 📚 உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது. 📚 எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய். 📚 தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது. 📚 எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும். 📚 ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம். 📚 பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது. 📚 நண்டிற்கு தலை கிடையாது அதன்

🌍 பொது அறிவு 🌍______________ Read More »

இரட்டைக் கோபுர தாக்குதல் தினம்

11 செப்டம்பர் 2001 இரட்டைக் கோபுர தாக்குதல் தினம். வாஷிங்டனில் இருந்து புறப்பட்ட இரண்டு பயணிகள் விமானத்தைக் கடத்திய ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா இயக்கம் , அமெரிக்காவின் வணிகக் கட்டிடமான இரட்டைக் கோபுரங்கள் மீது மோதச் செய்து தாக்குதல் நடத்தினர். மேலும் மற்றொரு பயணிகள் விமானத்தைக் கொண்டு பென்டகன் மீதும் தாக்குதல் நடத்தினர். 4வது விமானத்தைக் கடத்தி பென்சில்வேனியா மீது தாக்கினர். இந்தத் தாக்குதல்கள் சுமார் ஒன்றரை மணி நேர இடைவெளியில் நடந்தது. இதில் 3000

இரட்டைக் கோபுர தாக்குதல் தினம் Read More »

🔴SRILANKA 🔴LATESTமஹிந்த இன்று வெளியேறுகிறார்!

இலங்கையின் முன்னாள் (அதிபர்களுக்கு) ஜனாதிபதிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்து சிறப்பு #வரப்பிரசாதங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்.. முன்னாள் அதிபர் #மஹிந்த ராஜபக்ஷ இன்று விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற உள்ளார் என்று இலங்கை #பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் #மசோதா நேற்று #பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற முடிவு செய்ததாக

🔴SRILANKA 🔴LATESTமஹிந்த இன்று வெளியேறுகிறார்! Read More »

அஸ்வெசும பயனாளிகளுக்கான மகிழ்ச்சி செய்தி 2025

அஸ்வெசும பயனாளிகளுக்கான மகிழ்ச்சி செய்தி2025 ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நிவாரண உதவித்தொகை நாளை மறுநாள் (12) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 11,201,647,000.00 ரூபாய் தொகை 1,412,574 பயனாளி குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 12 ஆம் திகதி முதல் சம்பந்தப்பட்ட பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகள் மூலம் அஸ்வெசும நிவாரண உதவித்

அஸ்வெசும பயனாளிகளுக்கான மகிழ்ச்சி செய்தி 2025 Read More »

கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலங்கை ஆழ்ந்த கவலை தெரிவிப்பு!

கட்டாரில் சமீபத்தில் நடந்த தாக்குதல்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது, இது நிலையற்ற தன்மையை மேலும் அதிகரிக்கும் மற்றும் பிராந்திய பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களை நிலைநிறுத்தி, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி இராஜதந்திர உரையாடலில் நிதானம் மற்றும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை வலியுறுத்துகிறது. -வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் கொழும்பு

கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலங்கை ஆழ்ந்த கவலை தெரிவிப்பு! Read More »

அடுத்த இரண்டு வாரங்களுக்குள்….

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடியெ கெமராக்கள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்க, அதிகாரிகளின் பொறுப்பை உறுதி செய்வதையும், ஊழலைத் தடுப்பதற்கும், வெளிப்படையாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கான வாய்ப்பை பொலிஸாருக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். சில சாரதிகள் தங்கள் தவறுகளை மறைக்க அதிகாரிகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரிகள்

அடுத்த இரண்டு வாரங்களுக்குள்…. Read More »

அயல்வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் 29 வயதுடைய அலாவுதீன் ரிஷாத் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு. பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் வீட்டுத் திட்டப் பகுதியில் இரு குடும்பஸ்தர்களுக்கிடையில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) ஏற்பட்ட தகராறு பின்னர் கத்திக்குத்தாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய அலாவுதீன் ரிஷாத் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்தவருக்கும் அவருடைய முன் வீட்டில்

Read More »

தோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக தனது பங்கை கத்தார் நிறுத்தி வைத்துள்ளது கத்தாரில் உள்ள உங்கள் இராணுவ தளங்கள் ஏன் எங்கள் பிரதேசங்களைப் பாதுகாக்கவில்லை என்றும் கத்தார் அமெரிக்காவைக் கேள்வி எழுப்புகிறது. கத்தார் $1.5 டிரில்லியன் ஒப்பந்தத்தை வாபஸ் பெற்று அமெரிக்க இராணுவ தளங்களை வெளியேற அழுத்தம் கொடுக்கலாம். முஹீத் ஜீரன்சர்வதேச மனித உரிமைகள் ஆர்வலர்10 செப்டம்பர் 2025

Read More »

கொழும்பு பல்கலைக்கழக மாணவி (22 வயது) நெத்மி பிரபோதா விபத்தில் உயிரிழந்துள்ளார். தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார். மாலையில் பேருந்து இல்லாததால், அவரை நான் என் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றேன். மகள் தலைக்கவசம் அணியவில்லை. எங்களுக்கு முன்னால் ஒரு முச்சக்கர வண்டி வந்தது. பின்னால் வந்த ஒரு வேன் திடீரென வலதுபுறம் திரும்பி முச்சக்கர வண்டியைக் கடந்து சென்றது.

Read More »

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கத்தார் அமீருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். நேற்று (09)  இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போன்று மீண்டும் நடக்காது என உறுதியளித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி டிரம்ப், கத்தாரை ஒரு வலுவான கூட்டாளியாகவும், நண்பராகவும் பார்க்கிறார். இஸ்ரேலினால் தாக்கப்பட்டதில் மிகவும் வருத்தப்படுகிறார் என வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கத்தார் அமீருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். நேற்று (09)  இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போன்று மீண்டும் நடக்காது என உறுதியளித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி டிரம்ப், கத்தாரை ஒரு வலுவான கூட்டாளியாகவும், நண்பராகவும் பார்க்கிறார். இஸ்ரேலினால் தாக்கப்பட்டதில் மிகவும் வருத்தப்படுகிறார் என வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது. Read More »

Scroll to Top