Ameerkhan

கொலைக்காக எந்தப் பணமும் பெறவில்லை : செவ்வந்தி!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரால் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். விசாரணையின் போது, தனது முன்னாள் காதலரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஒருவர் மூலம், ‘கெஹெல்பத்தற பத்மே’ என்பவரைத் தான் அறிந்துகொண்டதாக அவர் கூறியுள்ளார். கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் துப்பாக்கிதாரி என்று கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க என்பவரை ‘பத்மே’ தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் இஷாரா விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ” எப்படியாவது அவனை […]

கொலைக்காக எந்தப் பணமும் பெறவில்லை : செவ்வந்தி! Read More »

இந்திய பிரதமரை சந்தித்த இலங்கை பிரதமர்!

இலங்கை பிரதமர் ஹரினி அவர்களின் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில், ஒக்டோபர் 17ஆம் திகதி இந்தியப் பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி அவ்ர்களை புதுடில்லியில் சந்தித்தார்.! இந்த சந்திப்பின் போது இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், கல்வி சீர்திருத்தங்கள், டிஜிட்டல் முயற்சிகள் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் இரு நாடுகளும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்திய பிரதமரை சந்தித்த இலங்கை பிரதமர்! Read More »

ஆப்கானிஸ்தான் சாதனை

உலக சாதனை செய்த ஆப்கானியர்கள்.  4  ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 130 ஆப்கனிகளாக இருந்தது.  புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, நீதியும் அமைதியும் நல்லிணக்கமும் நிலைபெற்ற பிறகு டாலரின் மதிப்பு சரிந்து கொண்டே போனது. ஆப்கனியின் மதிப்பு உயர்ந்து கொண்டே போனது.  இவ்வாறாக நான்கே ஆண்டுகளில் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 67 ஆப்கனிகளாக உயர்ந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ் இது ஒரு உலக சாதனையாகும் என்று ஆப்கானிஸ்தான் அமைச்சர் அமீர் கான் முத்தகி தில்லியில்

ஆப்கானிஸ்தான் சாதனை Read More »

கடமையை பொறுப்பேற்றார்

நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியின் புதிய அதிபராக எம்.எப்.எம். றிஸ்வான் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். விஞ்ஞான பட்டதாரியான இவர் 20 வருட ஆசிரியர் சேவையிலிருந்து இலங்கை அதிபர் சேவைக்கு உள்வாங்கப்பட்டுள்ளார். அல் ஹிலால் மத்திய கல்லூரியில் உப அதிபராக கடமையாற்றிய இவர் அதிபர்  ஓய்வுபெற்றுச் சென்றதை அடுத்து ஏற்பட்ட அதிபர் வெற்றிடத்திற்கே நியமிக்கப்பட்டார். அத்தனகல்ல தொகுதி கஹட்டோவிட்ட, ஓகடபொளையைப் பிறப்பிடமாகக் கொண்ட ரிஸ்வான் அங்கு பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையில் பல பொறுப்புக்களை ஏற்று நடத்தியவர். தற்போது நீர்கொழும்பில்

கடமையை பொறுப்பேற்றார் Read More »

தங்க விலை

நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் பவுண் தங்கத்தின் விலை 390,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.  இது நேற்றைய நாளில் 380,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.  அதேநேரம் 22 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று 360,800 ரூபாவாக அதிகரித்துள்ளது.   இது நேற்றைய நாளில் 351,500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.  சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை

தங்க விலை Read More »

தனது சொந்த முகம் இல்லாத ப்ரொஃபைல்களுக்கு ; ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் சுயப் படம் (Profile Photo) சேர்க்கவில்லை என்றால், அந்த Facebook ID நிறுத்தப்படும் என Meta (Facebook  நிறுவனம்) அறிவித்துள்ளது.!

தனது முகம் இல்லாத ப்ரொஃபைல்களுக்கு தற்போது நோட்டிபிகேஷன் (Notification) வரத் தொடங்கியுள்ளது.ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் சுயப் படம் (Profile Photo) சேர்க்கவில்லை என்றால், அந்த Facebook ID நிறுத்தப்படும் என Meta (Facebook  நிறுவனம்) அறிவித்துள்ளது. Meta நிறுவனம் தற்போது போலி ப்ரொஃபைல்கள் மற்றும் சுய முகம் இல்லாத கணக்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறது. 📢 Facebook அறிவிப்பும் அதன் நோக்கமும் Facebook தற்போது தளத்தில் உண்மையான பயனர்களை (Genuine Users) மட்டுமே வைத்திருக்க முயல்கிறது.அதன்

தனது சொந்த முகம் இல்லாத ப்ரொஃபைல்களுக்கு ; ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் சுயப் படம் (Profile Photo) சேர்க்கவில்லை என்றால், அந்த Facebook ID நிறுத்தப்படும் என Meta (Facebook  நிறுவனம்) அறிவித்துள்ளது.! Read More »

தனியரசு அங்கீகாரம் வேண்டும் இல்லாவிட்டால் மீண்டும் யுத்தம் வெடிக்கும் அபாயம்

பணயக் கைதிகள் பரிமாற்றம் மட்டும்காஸா பிரச்சினைக்கு தீர்வாக மாட்டாது. ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் மூலமான பாலஸ்தீன நாட்டுக்கானதீர்வு எட்டப்படாவிட்டால் யுத்தம் தொடரும் ஆபத்துஇருக்கிறது. இதனை அனைவரும் உணர்ந்து செயல்படுதல் வேண்டும் – Dmithry Medvedew, Russian former president

தனியரசு அங்கீகாரம் வேண்டும் இல்லாவிட்டால் மீண்டும் யுத்தம் வெடிக்கும் அபாயம் Read More »

புதிய செயலாளர் நியமனம்

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளிக்கப்பட்டது. இந்தப் புதிய நியமனம் வழங்கும் போது, எல். குமுது லால் போகஹவத்த நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.

புதிய செயலாளர் நியமனம் Read More »

ஜனாதிபதி ட்ரம்ப்

இஸ்ரேல் – காசா மோதல் நான் நிறுத்திய 8ஆவது போர்– போர்களை நிறுத்துவதில் நான் வல்லவன்; ட்ரம்ப் பெருமிதம் இஸ்ரேல் – காசா மோதல் முடிவுக்கு வந்தது. இது நான் நிறுத்திய 8ஆவது போர் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 240 இற்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச்

ஜனாதிபதி ட்ரம்ப் Read More »

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

காசாவுக்குச் செல்வதில் நான் பெருமைப்படுவேன், அதன் நிலத்தில் என் கால்களை பதிக்க விரும்புகிறேன். காசா ஒப்பந்தம் குறித்து எனக்கு வாய்மொழி உத்தரவாதங்களை வழங்கியவர்கள் என்னை ஏமாற்ற விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன், நெதன்யாகுவுடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தன, அவை விரைவாக தீர்க்கப்பட்டன. காசாவில் போர் முடிவுக்கு வந்ததாக நெதன்யாகு அறிவிக்காததற்கு டிரம்ப் பதிலளித்தார்: “காசாவில் போர் முடிந்துவிட்டது, உங்களுக்கு புரிகிறதா?”. டிரம்ப்: காசாவிற்கு ஒரு அமைதி கவுன்சில் விரைவாக உருவாக்கப்படும், மேலும் காசா ஒப்பந்தம் தொடர்பாக

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Read More »

கத்தார் நாட்டில்

கத்தார் நாட்டில் உலகின் மிகப்பெரிய உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான உம் அல் ஹூல் (Umm Al Houl) நீர் ஆலை திறக்கப்பட்டுள்ளது. இந்த நவீன நிலையம் தினமும் சுமார் 600 மில்லியன் லிட்டர் தூய குடிநீரை உற்பத்தி செய்கிறது. ரிவர்ஸ் ஒஸ்மோசிஸ் (Reverse Osmosis) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இது 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குகிறது. இது, நீர் மேலாண்மையில் கத்தாரின் முன்னேற்றத்தையும், நிலைத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

கத்தார் நாட்டில் Read More »

Fifa

உலக ஆளும் அமைப்பான FIFA, இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) தலைவர் ஜஸ்வர் உமரை அதன் மதிப்புமிக்க அடிமட்ட மற்றும் அமெச்சூர் கால்பந்து குழுவில் நியமித்துள்ளது. கடந்த 18 மாதங்களாக உமரின் தலைமையின் கீழ் விரைவான வளர்ச்சியைக் கண்ட இலங்கை கால்பந்துக்கு இந்த நியமனம் ஒரு குறிப்பிடத்தக்க நேரத்தில் வந்துள்ளது. ஜெஸ்பர் உமர் அக்கரைப்பற்றை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Fifa Read More »

இஸ்ரேலை சேர்ந்த 20 பிணைக் கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்

ஹமாஸ் தீவிரவாத படையினர் தங்கள் வசம் உள்ள பிணைக் கைதிகளை இன்று (13) முதல் விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை முன்னணி சர்வதேச செய்தி நிறுவனத்தின் வசம் ஹமாஸ் தரப்பு உறுதி செய்துள்ளது. காசா பகுதியில் அமைதி நிலவ செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நாளை எகிப்து நாட்டில் நடைபெறுகிறது. சுமார் 20 உலக நாடுகள் இதில் பங்கேற்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் இதில் பங்கேற்கிறார். இந்நிலையில், இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே பிணைக்

இஸ்ரேலை சேர்ந்த 20 பிணைக் கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ் Read More »

Scroll to Top