இலங்கை 5G அலைவரிசை ஏலத்திற்கு இறுதியான ஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிட்டது
நாட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு முக்கிய படியைக் குறிக்கும் வகையில், வரவிருக்கும் 2025 5G ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கான இறுதி ஒதுக்கீட்டு அறிவிப்பை (NoA) இலங்கை முறையாக வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் (ICTA) நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. டிஜிட்டல் பொருளாதார துணை அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளரும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRCSL) தலைவருமான வருண ஸ்ரீ […]
இலங்கை 5G அலைவரிசை ஏலத்திற்கு இறுதியான ஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிட்டது Read More »













