உம்ரா யாத்திரிகர்கள் உயிரிழந்த துயர சம்பவம் – சவூதி அருகே இந்திய பயணிகள் பேருந்து விபத்து
மதீனாவுக்கு அருகில் இந்திய உம்ரா யாத்திரிகர்கள் பயணித்த பேருந்து டீசல் டாங்கருடன் மோதி ஏற்பட்ட கொடூர விபத்தில் குறைந்தது 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என சவூதி அரேபிய ஊடகங்கள் ஆரம்ப தகவலை வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் நவம்பர் 17 ஆம் திகதி அதிகாலை, உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் முஃப்ரிஹாத் பகுதியில் நடந்துள்ளது. மக்காவில் இருந்து மதீனாவிற்கு புறப்பட்ட யாத்திரிகர்கள் பேருந்தில் மொத்தம் 43 பேர் பயணம் செய்திருந்த நிலையில், ஒரே ஒருவர் மட்டுமே உயிருடன் […]













