உலக செய்திகள்

தமிழ்நாட்டின் 950 மெட்ரிக் டன் அவசர நிவாரணம் இலங்கைக்கு — துதுக்குடி துறைமுகத்திலிருந்து கப்பல் மேற்சென்றது

டிட்வா சூறாவளியால் உருவான வெள்ளம், மண்சரிவு, வீடுகள் சேதம், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இடம்பெயர்வு—இவற்றால் இலங்கையில் இன்னும் நிவாரணத் தேவை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த கடினநேரத்தில், தமிழ்நாடு அரசு விரைந்த உதவிக்கரம் நீட்டியுள்ளது. இன்று காலை துதுக்குடி துறைமுகத்திலிருந்து 950 மெட்ரிக் டன் உணவுப்பொருட்கள் + ஆடைகள் + அத்தியாவசிய உதவி பொருட்கள் மேற்சுமந்த கப்பல் இலங்கைக்காக பயணம் தொடங்கியது. இந்த பெரிய நிவாரண அனுப்புதல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடி உத்தரவின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது. 🤝 நிவாரண […]

தமிழ்நாட்டின் 950 மெட்ரிக் டன் அவசர நிவாரணம் இலங்கைக்கு — துதுக்குடி துறைமுகத்திலிருந்து கப்பல் மேற்சென்றது Read More »

உம்ரா யாத்திரிகர்கள் உயிரிழந்த துயர சம்பவம் – சவூதி அருகே இந்திய பயணிகள் பேருந்து விபத்து

மதீனாவுக்கு அருகில் இந்திய உம்ரா யாத்திரிகர்கள் பயணித்த பேருந்து டீசல் டாங்கருடன் மோதி ஏற்பட்ட கொடூர விபத்தில் குறைந்தது 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என சவூதி அரேபிய ஊடகங்கள் ஆரம்ப தகவலை வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் நவம்பர் 17 ஆம் திகதி அதிகாலை, உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் முஃப்ரிஹாத் பகுதியில் நடந்துள்ளது. மக்காவில் இருந்து மதீனாவிற்கு புறப்பட்ட யாத்திரிகர்கள் பேருந்தில் மொத்தம் 43 பேர் பயணம் செய்திருந்த நிலையில், ஒரே ஒருவர் மட்டுமே உயிருடன்

உம்ரா யாத்திரிகர்கள் உயிரிழந்த துயர சம்பவம் – சவூதி அருகே இந்திய பயணிகள் பேருந்து விபத்து Read More »

செய்திகள்பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி – 58 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கல்மேகி என்ற சூறாவளி காரணமாக பெய்த கனமழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 58 பேர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சூறாவளி காரணமாக 180க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வெள்ள மீட்புப் பணிக்காக சென்ற வானூர்தி ஒன்று மோசமான வானிலையால் விழுந்து நொறுங்கியது

செய்திகள்பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி – 58 பேர் பலி Read More »

செய்திகள்நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மட்டுமன்றி, மிக இளம் வயதுடைய மேயர்களில் ஒருவராகவும், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார். ஸோஹ்ரான் மாம்டானி ஒரு ஜனநாயக சோசலிஸ்ட் வேட்பாளர் ஆவார். இவர் உகாண்டாவில் பிறந்தவர். இவரது பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (தந்தை குஜராத்தைச் சேர்ந்த முஸ்லிம்; தாய் ஒடிசாவைச் சேர்ந்த இந்து). இவர் ஜனநாயகக்

செய்திகள்நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு Read More »

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்த போது, பயணிகள் டொன்காஸ்டரில் இருந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கிராஸ் நோக்கிப் பயணித்துள்ளனர். கத்திக் குத்துக்கு உள்ளானவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தை

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம் Read More »

இஸ்ரேலில்

இஸ்ரேலில் புதிய வைரஸ் தொற்று பச்சிளங்குழந்தைகள் 8 பேர் பலி. இஸ்ரேல் சுகாதாரத்துறை தகவல்? பயங்கரவாத குஸ்ரேல் காசா பச்சிளங் குழந்தைகளை ரெப்ரிஜிரேட்டல் வைத்து தொடர் இனப்படுகொலை செய்தது நினைவிருக்கும்.?/கர்மா?

இஸ்ரேலில் Read More »

கடத்தப்பட்டார்

சூடான் பத்திரிகையாளர் கடத்தப்பட்டார் அல் ஜசீரா முபாஷர் நிறுவனத்தின் எல் ஃபாஷர் நிருபர் முஅம்மர் இப்ராஹிம், முற்றுகையிடப்பட்ட நகரிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆதரவு பெற்ற RSF போராளிகளால் கடத்தப்பட்டார். இப்ராஹிம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் குண்டுவீச்சுகளின் மத்தியில் பணியாற்றி, RSF நடத்திய கொடூரங்களையும் பட்டினி நிலையும் பதிவு செய்து வந்தார்.

கடத்தப்பட்டார் Read More »

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், துருக்கி குடியரசுத் தலைவர் எர்டோவான் சந்திப்பு

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இன்று அங்காராவில் துருக்கி ஜனாதிபதி ரெசப் டாயிப் எர்டோகனை சந்தித்து, 40 யூரோஃபைட்டர் டைபூன் போர் விமானங்கள் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை முடிவு செய்ய உள்ளார்.. இந்த திட்டத்தின் கீழ், கத்தார் மற்றும் ஓமானில் இருந்து 12 பயன்படுத்தப்பட்ட ஜெட் விமானங்களை துருக்கி உடனடியாகப் பெறும், மேலும் 28 புதியவை பின்னர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், துருக்கி குடியரசுத் தலைவர் எர்டோவான் சந்திப்பு Read More »

மீண்டும் ஜனாதிபதியாக

கெமரூனின் ஜனாதிபதியாக மீண்டும் 92 வயதுடைய பௌல் பியா தேர்வு கெமரூனில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 92 வயதுடைய பௌல் பியா 53.66% வாக்குகளைப் பெற்று எட்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் வெற்றி பெற்றுள்ளதாக கெமரூனின் அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மீண்டும் ஜனாதிபதியாக Read More »

தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) ஷ்ரேயஸ் ஐயர் 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது விலா எலும்புக் கூட்டில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக உட்பகுதியில் இரத்தப்போக்கு ஏற்பட்டதால், ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) ஷ்ரேயஸ் ஐயர்  Read More »

பல தூதுவர்கள் வருகை

அமெரிக்க தூதர்கள் காசா போர்நிறுத்தத்தை மீறுவதைத் தடுக்க இஸ்ரேலுக்குள் பெருமளவில் வருகை தருகின்றனர். டிரம்ப் தாம் “போரைக் நிறுத்தினேன்” என பெருமைபேசிக் கொண்டிருக்கிறார்,மேலும் காசாவின் மேற்கு கரை இணைப்பை (annexation) எச்சரித்துள்ளார். விமர்சகர்கள், இஸ்ரேல் தற்போது அமெரிக்காவின் வாடிக்கையாளர் நாடாக நடந்து வருகிறது எனக் கூறுகின்றனர்,  அதே நேரத்தில் நெதன்யாகு சுதந்திரத்தை இழப்பதை மறுக்கிறார்.

பல தூதுவர்கள் வருகை Read More »

கெமரூனில் தேர்தல் வாக்குச்சீட்டுப் பிரச்சினை: 2 பேர் உயிரிழப்பு, பலர் கைது

92 வயது தலைவர் பால் பியாவின் மீண்டும் தேர்வுக்கு எதிராக கேமரூனில் போராட்டங்கள் வெடித்துள்ளன; இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர். போட்டியாளரான இசா டிச்சிரோமா தான் தான் உண்மையில் வெற்றி பெற்றதாகக் கூறி அரசாங்கம் மோசடி செய்ததாகக் குற்றசாட்டியுள்ளார். இணைய மந்தநிலை மற்றும் அதிகரித்து வரும் அமைதியின்மைக்கு மத்தியில் போராட்டக்காரர்கள் இராணுவ விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

கெமரூனில் தேர்தல் வாக்குச்சீட்டுப் பிரச்சினை: 2 பேர் உயிரிழப்பு, பலர் கைது Read More »

உகாண்டா விபத்தில் 63 பேர் பலி

தலைநகரம் கம்பாலாவிற்கும் உகாண்டாவின் வடக்கு நகரமான குலுவிற்கும் இடையிலான நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதியதில் மொத்தம் 63 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு பேருந்துகளும் பல கார்களுடன் மோதியதில் பலர் காயமடைந்ததாகஅந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேருந்துகளும் பல கார்களைக் கடந்து செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உகாண்டா விபத்தில் 63 பேர் பலி Read More »

Scroll to Top