உலக செய்திகள்

தோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக தனது பங்கை கத்தார் நிறுத்தி வைத்துள்ளது கத்தாரில் உள்ள உங்கள் இராணுவ தளங்கள் ஏன் எங்கள் பிரதேசங்களைப் பாதுகாக்கவில்லை என்றும் கத்தார் அமெரிக்காவைக் கேள்வி எழுப்புகிறது. கத்தார் $1.5 டிரில்லியன் ஒப்பந்தத்தை வாபஸ் பெற்று அமெரிக்க இராணுவ தளங்களை வெளியேற அழுத்தம் கொடுக்கலாம். முஹீத் ஜீரன்சர்வதேச மனித உரிமைகள் ஆர்வலர்10 செப்டம்பர் 2025

Read More »

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கத்தார் அமீருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். நேற்று (09)  இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போன்று மீண்டும் நடக்காது என உறுதியளித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி டிரம்ப், கத்தாரை ஒரு வலுவான கூட்டாளியாகவும், நண்பராகவும் பார்க்கிறார். இஸ்ரேலினால் தாக்கப்பட்டதில் மிகவும் வருத்தப்படுகிறார் என வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கத்தார் அமீருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். நேற்று (09)  இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போன்று மீண்டும் நடக்காது என உறுதியளித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி டிரம்ப், கத்தாரை ஒரு வலுவான கூட்டாளியாகவும், நண்பராகவும் பார்க்கிறார். இஸ்ரேலினால் தாக்கப்பட்டதில் மிகவும் வருத்தப்படுகிறார் என வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது. Read More »

*🛑நேபாளத்தின் முன்னாள் பிரதமரின் மனைவி எரித்துக் கொலை*நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டம் கலவரமாக வெடித்தது.கலவரத்தில் நேபாள முன்னாள் பிரதமர் ஜலாநாத் காநலின் மனைவி ராஜ்யலக்‌ஷ்மி சித்ராகர் செவ்வாய்க்கிழமை(செப். 9) உயிரிழந்தார். காத்மாண்டுவிலுள்ள டல்லு பகுதியில் அவர் வசித்து வந்த வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதில் வீடு தீக்கிரையானது.இந்தச் சூழலில், மிகுந்த சிரமத்துக்கிடையே உயிருடன் வெளியே மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ்யலக்‌ஷ்மி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்தத் தகவலை அவர்தம் குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

*🛑நேபாளத்தின் முன்னாள் பிரதமரின் மனைவி எரித்துக் கொலை*நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டம் கலவரமாக வெடித்தது.கலவரத்தில் நேபாள முன்னாள் பிரதமர் ஜலாநாத் காநலின் மனைவி ராஜ்யலக்‌ஷ்மி சித்ராகர் செவ்வாய்க்கிழமை(செப். 9) உயிரிழந்தார். காத்மாண்டுவிலுள்ள டல்லு பகுதியில் அவர் வசித்து வந்த வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதில் வீடு தீக்கிரையானது.இந்தச் சூழலில், மிகுந்த சிரமத்துக்கிடையே உயிருடன் வெளியே மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ்யலக்‌ஷ்மி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்தத் தகவலை அவர்தம் குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. Read More »

💥பேஸ்புக், யூடியுப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டதற்கு இளைஞர்கள் கூடி எதிர்ப்பு, போராட்டம் கலவரமாக வெடித்ததால் நேபாளம், காத்மண்டுவில் இதுவரை 14 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.!

Read More »

இஸ்ரேலுக்கு தடை விதித்த #ஸ்பெயின்!இஸ்ரேலுக்கு #ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் #கப்பல்கள் மற்றும் #விமானங்கள் தமது   துறைமுகங்கள் அல்லது வான்வெளியைப் பயன்படுத்துவதைத் #தடை செய்யும் என #ஸ்பெயின் பிரதமர் #பெட்ரோ சான்செஸ், இன்று அறிவித்தார். #காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் #கொடூரமான இராணுவ நடவடிக்கை தொடர்பாக அதன் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இதுவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு தடை விதித்த #ஸ்பெயின்!இஸ்ரேலுக்கு #ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் #கப்பல்கள் மற்றும் #விமானங்கள் தமது   துறைமுகங்கள் அல்லது வான்வெளியைப் பயன்படுத்துவதைத் #தடை செய்யும் என #ஸ்பெயின் பிரதமர் #பெட்ரோ சான்செஸ், இன்று அறிவித்தார். #காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் #கொடூரமான இராணுவ நடவடிக்கை தொடர்பாக அதன் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இதுவாகும் என்றும் அவர் தெரிவித்தார். Read More »

சாத்தியமான, கணிக்க முடியாத அபாயங்கள் காரணமாக அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும், போதுமான அளவு சேமித்து வைக்கவும் வேண்டிய அவசியம் உள்ளது. இன்று ஈரான் எதிர்கொள்ளும் மிக முக்கியமான ஆபத்துகளில் ஒன்று, போரும் அமைதியும் இல்லாத ஒரு நிலையை எதிரிகள் ஊக்குவிப்பதாகும்.(ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி)

சாத்தியமான, கணிக்க முடியாத அபாயங்கள் காரணமாக அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும், போதுமான அளவு சேமித்து வைக்கவும் வேண்டிய அவசியம் உள்ளது. இன்று ஈரான் எதிர்கொள்ளும் மிக முக்கியமான ஆபத்துகளில் ஒன்று, போரும் அமைதியும் இல்லாத ஒரு நிலையை எதிரிகள் ஊக்குவிப்பதாகும்.(ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி) Read More »

Scroll to Top