உலக செய்திகள்

செய்திகள்நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மட்டுமன்றி, மிக இளம் வயதுடைய மேயர்களில் ஒருவராகவும், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார். ஸோஹ்ரான் மாம்டானி ஒரு ஜனநாயக சோசலிஸ்ட் வேட்பாளர் ஆவார். இவர் உகாண்டாவில் பிறந்தவர். இவரது பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (தந்தை குஜராத்தைச் சேர்ந்த முஸ்லிம்; தாய் ஒடிசாவைச் சேர்ந்த இந்து). இவர் ஜனநாயகக் […]

செய்திகள்நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு Read More »

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்த போது, பயணிகள் டொன்காஸ்டரில் இருந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கிராஸ் நோக்கிப் பயணித்துள்ளனர். கத்திக் குத்துக்கு உள்ளானவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தை

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம் Read More »

இஸ்ரேலில்

இஸ்ரேலில் புதிய வைரஸ் தொற்று பச்சிளங்குழந்தைகள் 8 பேர் பலி. இஸ்ரேல் சுகாதாரத்துறை தகவல்? பயங்கரவாத குஸ்ரேல் காசா பச்சிளங் குழந்தைகளை ரெப்ரிஜிரேட்டல் வைத்து தொடர் இனப்படுகொலை செய்தது நினைவிருக்கும்.?/கர்மா?

இஸ்ரேலில் Read More »

கடத்தப்பட்டார்

சூடான் பத்திரிகையாளர் கடத்தப்பட்டார் அல் ஜசீரா முபாஷர் நிறுவனத்தின் எல் ஃபாஷர் நிருபர் முஅம்மர் இப்ராஹிம், முற்றுகையிடப்பட்ட நகரிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆதரவு பெற்ற RSF போராளிகளால் கடத்தப்பட்டார். இப்ராஹிம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் குண்டுவீச்சுகளின் மத்தியில் பணியாற்றி, RSF நடத்திய கொடூரங்களையும் பட்டினி நிலையும் பதிவு செய்து வந்தார்.

கடத்தப்பட்டார் Read More »

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், துருக்கி குடியரசுத் தலைவர் எர்டோவான் சந்திப்பு

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இன்று அங்காராவில் துருக்கி ஜனாதிபதி ரெசப் டாயிப் எர்டோகனை சந்தித்து, 40 யூரோஃபைட்டர் டைபூன் போர் விமானங்கள் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை முடிவு செய்ய உள்ளார்.. இந்த திட்டத்தின் கீழ், கத்தார் மற்றும் ஓமானில் இருந்து 12 பயன்படுத்தப்பட்ட ஜெட் விமானங்களை துருக்கி உடனடியாகப் பெறும், மேலும் 28 புதியவை பின்னர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், துருக்கி குடியரசுத் தலைவர் எர்டோவான் சந்திப்பு Read More »

மீண்டும் ஜனாதிபதியாக

கெமரூனின் ஜனாதிபதியாக மீண்டும் 92 வயதுடைய பௌல் பியா தேர்வு கெமரூனில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 92 வயதுடைய பௌல் பியா 53.66% வாக்குகளைப் பெற்று எட்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் வெற்றி பெற்றுள்ளதாக கெமரூனின் அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மீண்டும் ஜனாதிபதியாக Read More »

தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) ஷ்ரேயஸ் ஐயர் 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது விலா எலும்புக் கூட்டில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக உட்பகுதியில் இரத்தப்போக்கு ஏற்பட்டதால், ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) ஷ்ரேயஸ் ஐயர்  Read More »

பல தூதுவர்கள் வருகை

அமெரிக்க தூதர்கள் காசா போர்நிறுத்தத்தை மீறுவதைத் தடுக்க இஸ்ரேலுக்குள் பெருமளவில் வருகை தருகின்றனர். டிரம்ப் தாம் “போரைக் நிறுத்தினேன்” என பெருமைபேசிக் கொண்டிருக்கிறார்,மேலும் காசாவின் மேற்கு கரை இணைப்பை (annexation) எச்சரித்துள்ளார். விமர்சகர்கள், இஸ்ரேல் தற்போது அமெரிக்காவின் வாடிக்கையாளர் நாடாக நடந்து வருகிறது எனக் கூறுகின்றனர்,  அதே நேரத்தில் நெதன்யாகு சுதந்திரத்தை இழப்பதை மறுக்கிறார்.

பல தூதுவர்கள் வருகை Read More »

கெமரூனில் தேர்தல் வாக்குச்சீட்டுப் பிரச்சினை: 2 பேர் உயிரிழப்பு, பலர் கைது

92 வயது தலைவர் பால் பியாவின் மீண்டும் தேர்வுக்கு எதிராக கேமரூனில் போராட்டங்கள் வெடித்துள்ளன; இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர். போட்டியாளரான இசா டிச்சிரோமா தான் தான் உண்மையில் வெற்றி பெற்றதாகக் கூறி அரசாங்கம் மோசடி செய்ததாகக் குற்றசாட்டியுள்ளார். இணைய மந்தநிலை மற்றும் அதிகரித்து வரும் அமைதியின்மைக்கு மத்தியில் போராட்டக்காரர்கள் இராணுவ விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

கெமரூனில் தேர்தல் வாக்குச்சீட்டுப் பிரச்சினை: 2 பேர் உயிரிழப்பு, பலர் கைது Read More »

உகாண்டா விபத்தில் 63 பேர் பலி

தலைநகரம் கம்பாலாவிற்கும் உகாண்டாவின் வடக்கு நகரமான குலுவிற்கும் இடையிலான நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதியதில் மொத்தம் 63 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு பேருந்துகளும் பல கார்களுடன் மோதியதில் பலர் காயமடைந்ததாகஅந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேருந்துகளும் பல கார்களைக் கடந்து செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உகாண்டா விபத்தில் 63 பேர் பலி Read More »

அமெரிக்க தயாராகிறது

அமெரிக்கா ரஷ்யாவுக்கு புதிய கடும் தடைகள் அறிவிக்கத் தயாராகிறது அமெரிக்க நிதி செயலாளர் பெஸ்செண்ட் (Bessent) தெரிவித்ததாவது… இன்று பிற்பகல் பங்குச் சந்தை முடிவடைந்த பிறகு அல்லது நாளை காலை முதல் ரஷ்யாவிற்கு எதிராக பெரிய அளவிலான பொருளாதாரத் தடைகளில் அதிகரிப்பு குறித்து அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தயாராகிறது Read More »

சிங்கப்பூர் என பெயர் சூட்டினர்

காஸாவில் உள்ள ஒரு தம்பதியினர், சிங்கப்பூர் நிறுவனம் வழங்கிய உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்களுக்கு புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு “சிங்கப்பூர்” (Singapore) என்று பெயரிட்டுள்ளனர். இந்த குழந்தை கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை பிறந்துள்ளது. குழந்தையின் தந்தை ஹம்தான் ஹடாட் காஸாவில் ‘லவ் எய்ட் சிங்கப்பூர்’ நடத்தி வரும் இலவச உணவுக் கூடத்தில் இரண்டு ஆண்டுகள் சமையல் பணியாளராக பணி புரிந்து வந்துள்ளார். நெருக்கடியான நேரத்தில் தங்கள் குடும்பத்துக்கு ஆதரவளித்த நாட்டை கௌரவிக்கும் வகையில்,

சிங்கப்பூர் என பெயர் சூட்டினர் Read More »

ஹொங்க்காங் சரக்கு விமான விபத்து – கடலில் சரிந்த போயிங் விமானம், 2 பேர் உயிரிழப்பு | Hong Kong Plane Crash 2025

ஹொங்க்காங்: ஹொங்க்காங் சர்வதேச விமான நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய விபத்தில், ஒரு சரக்கு விமானம் ரன்வேயை விட்டு வழுக்கி கடலில் சரிந்தது. இதில் விமானம் மோதிய வாகனத்தில் இருந்த இரு விமான நிலைய பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். துபாயில் இருந்து வந்த ACT Airlines நிறுவனத்தின் போயிங் சரக்கு விமானம், காலை 3.50 மணியளவில் தரையிறங்கும் போது ரன்வேயை விட்டு விலகி கடலில் பாய்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹொங்க்காங் விமான நிலைய இயக்குநர் ஸ்டீவன்

ஹொங்க்காங் சரக்கு விமான விபத்து – கடலில் சரிந்த போயிங் விமானம், 2 பேர் உயிரிழப்பு | Hong Kong Plane Crash 2025 Read More »

Scroll to Top