மின்சார ஊழியர்கள் விருப்பம் தெரிவித்து கடிதம் கையளிப்பு
அரசுக்குச் சொந்தமான 4 நிறுவனங்களில் இணைய இணக்கம்September 22, 2025 5:23 pm 0 comment இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட, முழுமையாக அரசுக்குச் சொந்தமான நான்கு நிறுவனங்களில் இணையும் செயன்முறை ஆரம்பமாகியுள்ளது. அதற்கமைய, இலங்கை மின்சார சபை ஊழியர்களில் ஒரு பகுதியினர் மேற்கூறிய நிறுவனங்களில் சேர விருப்பம் தெரிவித்து கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர். அதற்கமைய, 2025 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தம்) சட்டத்தின்படி நிறுவப்பட்ட தேசிய கட்டமைப்பு கட்டுப்பாட்டு […]
மின்சார ஊழியர்கள் விருப்பம் தெரிவித்து கடிதம் கையளிப்பு Read More »













