மழை, பலத்த காற்று, மின்னல் அபாயம்: 21 டிசம்பர் வானிலை எச்சரிக்கை
காலை மூடுபனி முதல் மாலை இடியுடன் கூடிய மழை வரை – நாட்டின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை! இலங்கையில் தொடரும் வளிமண்டல மாற்றங்களால், இன்று (21.12.2025) பல மாகாணங்களில் மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மலைநாடு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 🌦️ எங்கு மழை பெய்யும்? வானிலை முன்னறிவிப்பின்படி, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை […]
மழை, பலத்த காற்று, மின்னல் அபாயம்: 21 டிசம்பர் வானிலை எச்சரிக்கை Read More »













