2025 அக்டோபர் 07 ஆம் தேதிக்கான வானிலை முன்னறிவிப்பு
தீவின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். மேற்கு மாகாணத்திலும், காலி, மாத்தறை, புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னல் மற்றும் தற்காலிகமாக பலத்த காற்று […]
2025 அக்டோபர் 07 ஆம் தேதிக்கான வானிலை முன்னறிவிப்பு Read More »













